E62 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நானும் உங்களை போலவே உணர்கிறேன் மலர் ஆனாலும் உணர்ச்சி வேகத்தில் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிப்பதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. இன்று சேலத்தில் நடந்த இரயில் மறியலின் போது நிகழ்ந்தது மனதிற்கு பாரமாக உள்ளது. தூக்கம் வரவில்லை.
அந்த மதுரை இரயிலை நிறுத்துறாங்க பாரு....பயமாயிடுச்சு..
இரு தறுதலைகள் மேலே காண்டாயிட்டேன்
 

Ansadoss

Well-Known Member
அந்த மதுரை இரயிலை நிறுத்துறாங்க பாரு....பயமாயிடுச்சு..
இரு தறுதலைகள் மேலே காண்டாயிட்டேன்
ஆமாம்மா நானும் கூட ரொம்ப பயந்துவிட்டேன். யாரோ வாக்கி டாக்கியில் சொல்லிட்டேன் ரயில் நின்று விடும் என்று சொல்வது கேட்டதும் கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. காவல் துறை நண்பர்களும் பாவம் தான்.
 

தரணி

Well-Known Member
மல்லி அக்காஎப்படி சொல்ல வார்த்தைகள் இல்லை

உணர்வுகளை பிரதிபலிக்கிறதுக்கு உங்களுக்கு நிகர் நீங்க தான்

அழகாக குறிப்பிட்டது இரண்டு பெண்களுக்கு தீங்கு இழைத்து என்று கூறியது


விஷ்வா கதையில ஹிரோ ஆனா கொஞ்சம் வில்லன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top