E62 Sangeetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
Ellorum Stop .....stop.......
Varshini drug addict appadi-nu ennga varuthu............
1 and 1/4 years........... total 10 -12 days tablet eduthu irukka.........
So romba mana aluztham irukkum podthu mattum.......
Ava kudichadha enga varudhu Guys?????
please point out to me............
வர்சு ஈஷ் இடம் நண்பர்கள் ஓட பப் போய் டீரிங்ஸ் பண்ணி இருக்கேன் என்று சொல்வாள்..
உமா ஒன்று சொல்கிறேன்..
காய்ச்சல் வந்தா அதை போக்க சாப்பிடுவதும் 10-12 tablets தான். .
ஒரு குடப்பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும்
அதன் பெயர் விஷப்பால் தான். .
ஒண்ணு இல்ல ஓன்பது சாப்பிட்டாலும் போதை, போதை மாத்திரை தான். .
ச்சே..சின்ன பொண்ணு பாவம் பத்து மட்டும் தான் சாப்பிட்டா என சட்டம் முன் குற்றவாளி ஆக இல்லாம தான் இருப்பாளா என்ன?
 

Sundaramuma

Well-Known Member
தெரியல,மல்லி,என்ன சொல்வதென்றும் புரியல....
தன்னுடைய வலிகளை வார்த்தைகள் என்னும் சாட்டைக்
கொண்டு வெளிப்படுத்துகிறாள்.
அவள் மீண்டும்,மீண்டும் தன்னை காயப்படுத்திக் கொள்வதை
தடுக்க,அவளை அழைத்து வந்து நம்முடன் வைத்துக்
கொள்ளலாமா என்று தோன்றுகிறது.

I feel like as if she is real and I want to protect her.

Part3, எங்களுக்கு என்ன வைத்திருக்கின்றதோ.........

Waiting for more fire works.........

Love you Malli.

Super Rani:D:D:D:D
Nammoda ellam vaichukka mudiyadhu......:p:p:p
Mother figure 2 peru irukkanga....... kamalamma and Malar amma........
I prefer Malar amma......
Eshwar should move back with his family.....
Seivana?????..........:(:(:(:(:(
 

Sundaramuma

Well-Known Member
Ellorum Stop .....stop.......
Varshini drug addict appadi-nu ennga varuthu............
1 and 1/4 years........... total 10 -12 days tablet eduthu irukka.........
So romba mana aluztham irukkum podthu mattum.......
Ava kudichadha enga varudhu Guys?????
please point out to me............
வர்சு ஈஷ் இடம் நண்பர்கள் ஓட பப் போய் டீரிங்ஸ் பண்ணி இருக்கேன் என்று சொல்வாள்..
உமா ஒன்று சொல்கிறேன்..
காய்ச்சல் வந்தா அதை போக்க சாப்பிடுவதும் 10-12 tablets தான். .
ஒரு குடப்பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும்
அதன் பெயர் விஷப்பால் தான். .
ஒண்ணு இல்ல ஓன்பது சாப்பிட்டாலும் போதை, போதை மாத்திரை தான். .
ச்சே..சின்ன பொண்ணு பாவம் பத்து மட்டும் தான் சாப்பிட்டா என சட்டம் முன் குற்றவாளி ஆக இல்லாம தான் இருப்பாளா என்ன?

Andha drinks ...... Bar....... ellorum seiyaradhu than.......
Adthu ....... Kalavum katru mara vagail serthi.........
Varshini pannaradhu thappu than..... no second thoughts about it.......
Naan sollaradhu ellam "addict'" endra varaiyarai kulla ava vara matta........ avvalo than......
ivvalo panam irukkirava ...... eppadi venum-nalum poi irukkalam......
 

Sundaramuma

Well-Known Member
precap படிச்சதுமே தெரிஞ்சது வலி சோகம் இருக்கும்னு..இருந்தும் அர்த்த ராத்திரியில் படிச்சது ஆர்வக்கோளாறு...படிச்சு விடிகாலை மூன்று ஆகியும் தூக்கம் வராமல் மனதிலும் மூளையிலும் ஓடியது வர்ஷ்..வர்ஷ்..வர்ஷ்...
ரிலாக்ஸ்க்கு கிண்டலாகcmt அடிச்சும்தூ ங்காமல்திரும்ப காலை ஐந்து மணிக்கு எழுந்து அதே ஓட்டம் தான்....
அதுக்கு காரணம் உங்க எழுத்து தான்..
வர்ஷ் ஓட சேர்த்து எங்களையும் தவிக்கவிட்டாச்சு...

அவள் ஏழையாக பிறந்து இருந்தால் கையில் பணமும் இருந்து இருக்காது போதையும் வந்து இருக்காது...இன்றைய பாதி தலைமுறை நிலை அப்படியே அப்பட்டமா காட்டி இருக்கீங்க மல்லி..
முன் கூட்டுகுடித்தனம் எல்லா குழந்தைக்களும் குடும்ப வாழ்க்கை,சமையல்,அன்பு,பாசம்,போராடும் வலிமை,உணர்வை வெளிபடுத்தும் தன்மை தெரிந்து கொண்டனர்..
இப்போது கல்யாணம் ஆனதுமே தனிக்குடுத்தனம், அவசர வாழ்க்கை,சூழ்நிலை,பெற்றோர் வேலைக்கு செல்லுதுதல்,பணம்,புகழ் பின்னால் ஓடுதல்....
குழந்தைகளிடம் ஏகப்பட்ட செல்லம்,கேட்பதை உடனே வாங்கி கொடுப்பது,தன் குழந்தைகள் செய்வது எல்லாம் சரியே என்ற மனம்...
அதன் விளைவு..குழந்தைகள் பிஞ்சில் பழுத்து நெட் வழியா எல்லாம் தெரிந்து ஓவர் matured,அதிக வாய் பேசுதல்,எதிர்த்து பேசுதல்,எல்லா தீய வழிக்கும் அடிக்கோல் நாட்டிவிடுகின்றனர்...துளி உதாரணம்..
அதுதான் வர்ஷ்..பணம் பணம் ஏகப்பட்ட பணம் போதைக்கு வித்திட்டு வளர்த்து மரமாக்கிவிட்டாள்....வேரோடு அழிக்க ஈஷ் மிக மிக பாடுபட வேண்டியிருக்கும்...அன்பு பாசத்திற்க்கு ஏங்கும் வர்ஷ் பணம் இருந்தும் மாடி வீட்டு ஏழை....
நிஜமாவே இன்றைய தலைமுறை பாவம் தான்!!!!!!!!

கர்விஷ்டன் ஈஸ்க்கு பணம் இருந்தால் உலகை வாங்கி ஆளலாம்...இப்போ வர்ஷ் ஓட அன்பை வாங்க முடியுமா இல்லை காதலை தான் வாங்க முடியுமா ???ஈஷை நினைத்தால் பாவமா இருக்கு..வர்ஷுவை நினைத்தால் அதைவிட பாவமா இருக்கு...
ஆழம் தெரியாமல் இரண்டு பெண்களின் மனதை புண் படுத்தி இருக்கான் ...பெண் மன ஆழத்தை யாராலும் அறிய முடியாது..அதிலும் ரெண்டு பேர்!!!!

ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா...
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ:(:(

Awesome Uma:D:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
அவளின் போதை மருந்து பழக்கத்திற்கு மிதமிஞ்சிய பணம்தான்
காரணமா? அவள் வழி தவறிய பெண்ணில்லை.
அவனின் தவறான செயலும்,அதன் விளைவுகளுமே காரணம்..

அர்த்தமுள்ள பாடல் வரிகள்.
என் மனதை கவர்ந்த ,தொட்ட பாடல்....
'ஆழம் எது ஐயா,பொம்பள மனசு தான்யா'
அந்த வரிகளிலே நான் மூழ்கிவிடுவேன்.
அதை தாண்டி மனது எங்கும் போகாது......

Yes. I agree........
 

Sundaramuma

Well-Known Member
Correct, Manga
நதியோட்டம் போன்றது, மல்லியின் எழுத்தோட்டம்......
SJM ஒரு மகாநதி.....
சில இடங்களில் அமைதி...
சில இடங்களில் ஆக்ரோஷம்...
சில இடங்களில் அருவி....
சில இடங்களில் சுழல்....
எல்லாமே பார்க்கவும், ரசிக்கவும், அனுபவிக்கவும் அருமை...

Wow.......... Super GF :D:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
அவளின் போதை மருந்து பழக்கத்திற்கு மிதமிஞ்சிய பணம்தான்
காரணமா? அவள் வழி தவறிய பெண்ணில்லை.
அவனின் தவறான செயலும்,அதன் விளைவுகளுமே காரணம்..

அர்த்தமுள்ள பாடல் வரிகள்.
என் மனதை கவர்ந்த ,தொட்ட பாடல்....
'ஆழம் எது ஐயா,பொம்பள மனசு தான்யா'
அந்த வரிகளிலே நான் மூழ்கிவிடுவேன்.
அதை தாண்டி மனது எங்கும் போகாது......
ஈஷும் ஒரு காரணம்..நல்லா தெரிஞ்சுகோங்க..ஈஷும் ஒரு காரணம் ...
பணம் பணம் பணம் மட்டுமே மிக முக்கிய பிரதான காரணம்...

பணம் இருப்பதால் தான் போதையில் மிதந்து இருக்கா...பார் போய் குடித்தும் இருக்கா...நாம் மத்தியதர மக்கள் சாதாரணமா பார் உள்ள போவோமா????

அவளின் வளர்ப்பும் ஒரு காரணம்...வளர்ந்த சூழ்நிலையும் ஒரு காரணம்..பிறப்பும் ஒரு காரணம்..ஏன் ஈஷ் தந்த பாலியல் தொந்தரவை தாயிடம் சொல்லி இருப்பா,நல்ல தாய் அமைந்து இருந்தா..இல்லை கண்ணியமான தகப்பன் இடம் சொல்லி இருப்பா..இரண்டும் அமையாத பெற்றோரே சிறந்த காரணம்....

கையில் பணம் இல்லேன்னா அவள் தனிமையை வேறுவழி நோக்கி சென்று இருப்பா..தியானம் சென்று இருப்பா...கோவில்களுக்கு சென்று இருப்பா..ஏன் புத்தகங்களை தேர்ந்து இருப்பா...

இதை சொல்லிதர பெற்றோர் இல்லை..நல்ல நண்பர்கள் இல்லை...
உன் நண்பன் யாரென்று சொல்..நீ எப்படிபட்டவன் என்று நான் சொல்வேன்..ஒரு வாக்கு மொழி உண்டு...

உயர்ந்த நிலை பணம் இருப்பதால் தேர்ந்தெடுப்பது அசாத்திய போதை மருந்து..
தாழ்ந்த நிலை இருப்போர் அதற்கேற்றார் போல் கஞ்சா,குடி..இருக்கவே இருக்கு பான்பராக்....
அவரவர் கையில் உள்ள பணம் போன்று போதை பொருளை தேர்ந்து எடுக்க வழியா இல்லை பூமியில்???

Umaaaa.............:D:D:D:D:D
Athiga Panam than karanam-nu sollitu...........
panam illathavanga eppadi ethadhi therdhu edupanaganum solliteega...........
So, panam irundhalum onu than illai-nalum onu than.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top