E62 Sangeetha Jaathi Mullai

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam
எங்களுக்கு 3 பகுதியாக கொடுத்திருந்தீர்கள்,நன்றி,இது வர்ஷினியா என்று இருக்குது,இதுதான். சொல்வார்கள் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று,இனியாவது வர்ஷி வெளிப்படையாக தன்னுணர்வுகளை வெளிப்படுத்தட்டும்,இதுதான் எப்போதும் அளவுக்குமீறி தன்மேல் கர்வம் கொள்ளும் மனிதர்களுக்கு இப்படித்தான் சிலவேளைகளில் தலை நிமிரமுடியாமல் அடிவிழுகின்றது,ஈஸ்வரால் இருபெண்கள் மனஉளைச்சல் அடைந்திருக்கின்றனர்,அப்பெண்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டாமா,ஆனால் தான் செய்த தவறை ஈஸ்வர் உணர்ந்தேதான் இருக்கின்றார்,அதற்காக வருத்தமும் அடைந்திருக்கின்றார்,நல்ல பையன்தான்,ஆனால்எல்லாவற்றிலும் நல்ல பையானாக (மகனாக, அண்ணணாக,நண்பனாக மைத்துன்னாக)இருந்த பையன் இருபெண்களிடம் தன்நிலையை இறங்கச்செய்துவிட்டார்,கதையின் நகர்வோட்டம் இப்படியொரு திருப்பத்துடன் மாறுமென்றுநினைக்கவேயில்லை,ஈஸ்வருக்கு ஐஸ்வர்யாவின் காதலாலும் மற்றும் அவரது தம்பியாலும் பிரச்சனை வருமென்றே நான் எதிர்பார்த்தேன்,ஆனால் வர்ஷிக்கா அப்படியொரு கோபம் ,நம்பவே முடியவில்லை,ம்ம்ம் வர்ஷி இப்போதுதான் சாதரண பெண்ணாக மாறுகின்றார் போல ,இவ்வளவு நாளும் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாமல் இருந்தபெண் கோபமெனும் உணர்வை காட்டுமளவுக்கு வளர்ந்திருக்கின்றார்களே,இனிவரும்காலங்களில் இருவருக்கும் அதிற்ச்சி காத்திருக்கின்றது என்று நினைக்கின்றேன்,வர்ஷிக்கு ஈஸ்வரின் கடந்தகால காதலாலும்,ஈஸ்வருக்கு வர்ஷி எடுக்கும் போதைவஸ்துபோன்ற மாத்திரையாலும்,ஹப்பா தாங்கமுடியவில்லை mam, கதையின்நகர்வை கொஞ்சம் கலகலப்பாக மாற்றுங்கள் mam ,ஒருவிதமாக மனதுக்கு சோகமாக இருக்கின்றது.

நன்றி
Aravin22
 
Last edited:

sindu

Well-Known Member
After reading Part 2 initial episodes, had the same doubts regarding narcotics, hmm when she had lot of money, young and no guidance this is bound to happen...

Varshini is Rajaram's child in every way, not only she has the managing capacity of rajaram but also bad habits, he drinks and here she went to the next level..

I always thought Eswar is a proud person, but aanalum avan ippadi adi vaanganumnu ninaikalai, ithu Eswarku miha periya thandanai maathiri theriyuthu,

Avalai meetu eduthu thannaiyum meetpana????????? waiting
 

arunavijayan

Well-Known Member
என்ன சொல்ல...வலி..வலி..வலி.
தப்புக்கு தண்டனை தானே....
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாகணுமே....
செம எழுத்து...மல்லி..
ஈஸ்வரின் தவறால் வர்சினி தான் அதிகம் வலியை அனுபவிக்கிறாள்.
 

arunavijayan

Well-Known Member
ஈஷா!கொக்கா! அதெல்லாம் கை விட்டு போகாம பிடிச்சுடுவான் பொன்ஸ். .
ஹீரோ கெத்து என்னாகிறது. .இல்ல மல்லிய தான் நாம் சும்மா விட்டுறோவாமா என்ன?
வர்ஷு போட்ட போடுல இந்நேரம் பயபுள்ள சுதாரித்துச்சு இருப்பான் இல்ல..
இன்னும் அடுத்த ஆப்பு தெரிஞ்சா அவ்ளோ தான்:eek:
இன்னும் ஜஸ் மேட்டர் இருக்கு, அஸ்வின் இருக்கிறான், புலி வாலை(finance) விடவும் முடியாது.:(
 

arunavijayan

Well-Known Member
தெரியல,மல்லி,என்ன சொல்வதென்றும் புரியல....
தன்னுடைய வலிகளை வார்த்தைகள் என்னும் சாட்டைக்
கொண்டு வெளிப்படுத்துகிறாள்.
அவள் மீண்டும்,மீண்டும் தன்னை காயப்படுத்திக் கொள்வதை
தடுக்க,அவளை அழைத்து வந்து நம்முடன் வைத்துக்
கொள்ளலாமா என்று தோன்றுகிறது.

I feel like as if she is real and I want to protect her.

Part3, எங்களுக்கு என்ன வைத்திருக்கின்றதோ.........

Waiting for more fire works.........

Love you Malli.
Very true, we get a real feel of varshini's pain while reading it.
 

arunavijayan

Well-Known Member
நீல கண்கள் அவனை அந்நியனாக பார்க்க ஆரம்பித்து விட்டது.

அவள் வேறு,'என்னைதான் நீ காதலிக்கிறாய், ' என்று சமாதானம்
செய்துக் கொண்டு இங்கேயே இருக்க வேண்டியதுதான்
என்கிறாள்.
அந்த நம்பிக்கையும் பொய்த்து போகும் பொழுது.......
?!??????????
ரொம்ப கஷ்டம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top