aravin22
Well-Known Member
Hi mam
எங்களுக்கு 3 பகுதியாக கொடுத்திருந்தீர்கள்,நன்றி,இது வர்ஷினியா என்று இருக்குது,இதுதான். சொல்வார்கள் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று,இனியாவது வர்ஷி வெளிப்படையாக தன்னுணர்வுகளை வெளிப்படுத்தட்டும்,இதுதான் எப்போதும் அளவுக்குமீறி தன்மேல் கர்வம் கொள்ளும் மனிதர்களுக்கு இப்படித்தான் சிலவேளைகளில் தலை நிமிரமுடியாமல் அடிவிழுகின்றது,ஈஸ்வரால் இருபெண்கள் மனஉளைச்சல் அடைந்திருக்கின்றனர்,அப்பெண்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டாமா,ஆனால் தான் செய்த தவறை ஈஸ்வர் உணர்ந்தேதான் இருக்கின்றார்,அதற்காக வருத்தமும் அடைந்திருக்கின்றார்,நல்ல பையன்தான்,ஆனால்எல்லாவற்றிலும் நல்ல பையானாக (மகனாக, அண்ணணாக,நண்பனாக மைத்துன்னாக)இருந்த பையன் இருபெண்களிடம் தன்நிலையை இறங்கச்செய்துவிட்டார்,கதையின் நகர்வோட்டம் இப்படியொரு திருப்பத்துடன் மாறுமென்றுநினைக்கவேயில்லை,ஈஸ்வருக்கு ஐஸ்வர்யாவின் காதலாலும் மற்றும் அவரது தம்பியாலும் பிரச்சனை வருமென்றே நான் எதிர்பார்த்தேன்,ஆனால் வர்ஷிக்கா அப்படியொரு கோபம் ,நம்பவே முடியவில்லை,ம்ம்ம் வர்ஷி இப்போதுதான் சாதரண பெண்ணாக மாறுகின்றார் போல ,இவ்வளவு நாளும் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாமல் இருந்தபெண் கோபமெனும் உணர்வை காட்டுமளவுக்கு வளர்ந்திருக்கின்றார்களே,இனிவரும்காலங்களில் இருவருக்கும் அதிற்ச்சி காத்திருக்கின்றது என்று நினைக்கின்றேன்,வர்ஷிக்கு ஈஸ்வரின் கடந்தகால காதலாலும்,ஈஸ்வருக்கு வர்ஷி எடுக்கும் போதைவஸ்துபோன்ற மாத்திரையாலும்,ஹப்பா தாங்கமுடியவில்லை mam, கதையின்நகர்வை கொஞ்சம் கலகலப்பாக மாற்றுங்கள் mam ,ஒருவிதமாக மனதுக்கு சோகமாக இருக்கின்றது.
நன்றி
Aravin22
எங்களுக்கு 3 பகுதியாக கொடுத்திருந்தீர்கள்,நன்றி,இது வர்ஷினியா என்று இருக்குது,இதுதான். சொல்வார்கள் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று,இனியாவது வர்ஷி வெளிப்படையாக தன்னுணர்வுகளை வெளிப்படுத்தட்டும்,இதுதான் எப்போதும் அளவுக்குமீறி தன்மேல் கர்வம் கொள்ளும் மனிதர்களுக்கு இப்படித்தான் சிலவேளைகளில் தலை நிமிரமுடியாமல் அடிவிழுகின்றது,ஈஸ்வரால் இருபெண்கள் மனஉளைச்சல் அடைந்திருக்கின்றனர்,அப்பெண்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டாமா,ஆனால் தான் செய்த தவறை ஈஸ்வர் உணர்ந்தேதான் இருக்கின்றார்,அதற்காக வருத்தமும் அடைந்திருக்கின்றார்,நல்ல பையன்தான்,ஆனால்எல்லாவற்றிலும் நல்ல பையானாக (மகனாக, அண்ணணாக,நண்பனாக மைத்துன்னாக)இருந்த பையன் இருபெண்களிடம் தன்நிலையை இறங்கச்செய்துவிட்டார்,கதையின் நகர்வோட்டம் இப்படியொரு திருப்பத்துடன் மாறுமென்றுநினைக்கவேயில்லை,ஈஸ்வருக்கு ஐஸ்வர்யாவின் காதலாலும் மற்றும் அவரது தம்பியாலும் பிரச்சனை வருமென்றே நான் எதிர்பார்த்தேன்,ஆனால் வர்ஷிக்கா அப்படியொரு கோபம் ,நம்பவே முடியவில்லை,ம்ம்ம் வர்ஷி இப்போதுதான் சாதரண பெண்ணாக மாறுகின்றார் போல ,இவ்வளவு நாளும் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாமல் இருந்தபெண் கோபமெனும் உணர்வை காட்டுமளவுக்கு வளர்ந்திருக்கின்றார்களே,இனிவரும்காலங்களில் இருவருக்கும் அதிற்ச்சி காத்திருக்கின்றது என்று நினைக்கின்றேன்,வர்ஷிக்கு ஈஸ்வரின் கடந்தகால காதலாலும்,ஈஸ்வருக்கு வர்ஷி எடுக்கும் போதைவஸ்துபோன்ற மாத்திரையாலும்,ஹப்பா தாங்கமுடியவில்லை mam, கதையின்நகர்வை கொஞ்சம் கலகலப்பாக மாற்றுங்கள் mam ,ஒருவிதமாக மனதுக்கு சோகமாக இருக்கின்றது.
நன்றி
Aravin22
Last edited: