Vaanam Vasappadum Thooram - Intro

Advertisement

Rajesh Lingadurai

Active Member
லதா அவர்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல உரைநடை. நாவல் எழுத நானும் முயற்சித்திருக்கிறேன். ஆனால் தோல்வியில்தான் முடிந்தது. கட்டுரை எழுதுவதை விட நாவல் எழுதுவது மிகவும் கடினம். ஒவ்வொரு காட்சிகளையும் மனதுக்குள் கற்பனை செய்ய முடிந்தால் மட்டுமே நாவல் எழுதுவது சாத்தியம். ஆகையால் நாவல் எழுதுபவர்களைப் பார்த்தாலே ஆச்சர்யம் மேலிடுகிறது, அவர்கள் கற்பனைத் திறனை எண்ணி.

எழுத்துக்கள் மூலமே முழுக்காட்சிகளையும் எளிதாக கற்பனை செய்யும் அளவுக்கு வளமான வார்த்தைகள். மென்மேலும் பல படைப்புகளை உலகுக்கு அளிக்க வாழ்த்துக்கள்.
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
லதா அவர்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல உரைநடை. நாவல் எழுத நானும் முயற்சித்திருக்கிறேன். ஆனால் தோல்வியில்தான் முடிந்தது. கட்டுரை எழுதுவதை விட நாவல் எழுதுவது மிகவும் கடினம். ஒவ்வொரு காட்சிகளையும் மனதுக்குள் கற்பனை செய்ய முடிந்தால் மட்டுமே நாவல் எழுதுவது சாத்தியம். ஆகையால் நாவல் எழுதுபவர்களைப் பார்த்தாலே ஆச்சர்யம் மேலிடுகிறது, அவர்கள் கற்பனைத் திறனை எண்ணி.

எழுத்துக்கள் மூலமே முழுக்காட்சிகளையும் எளிதாக கற்பனை செய்யும் அளவுக்கு வளமான வார்த்தைகள். மென்மேலும் பல படைப்புகளை உலகுக்கு அளிக்க வாழ்த்துக்கள்.


manathaarntha nandrigal sago... mikka makilchiyaai irukirathu ungal vaalthugalum varthaigalum...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top