Enai Therinthum Nee 23

Advertisement

Joher

Well-Known Member
பாதி சொத்தை இப்பவே உனக்கு கொடுத்துட்டாங்க......... மீதி சொத்தை என் பையனை கல்யாணம் பண்ணி உனக்கு வரவச்சிடுவாங்க.......... நான் இருக்கும் வரை இதை நடக்கவே விடமாட்டேன்னு சொன்னது சாம்பவி...........

ஆனால் அவள் பையன் தான் அந்த சொத்துக்காக ப்ரத்யுவை தேட போய் உண்மை தெரிந்து அவளை இழுத்துகொண்டுவருகிறான்......... அவளும் எனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை.......... கிரிக்கு இல்லாதது எங்கிட்ட எதுவும் இல்லைனு சொல்லி எல்லாவற்றையும் அவனுக்கே கொடுக்கிறாள்..........

இப்படி ஒரு பையனை வச்சிக்கிட்டு எதற்கு இந்த நீலாம்பரி ஆட்டம்........

Ring master of the novel ப்ரத்யு........... supported by கிரிவாசன்..........
 

banumathi jayaraman

Well-Known Member
எதையும் எதிர்பார்க்காது,
உண்மையான அன்பு இருந்தால்
எல்லாமே சாத்தியம் தான் பா

தாய் மாமனைப் போல
சமபங்கு சொத்துக்கு
உரிமையானவளாக இருந்தும்
அதிலிருந்து படிப்புக்கோ
வேறு செலவுக்கோ
ஒரு ரூபாய் கூட எடுக்காமல்
எடுக்கப் பிரியமில்லாமல்
கிரி மாமாவுக்கு இல்லாதது
எதுவுமே இல்லை-ன்னு சொல்லி
அனைத்தையும் கொடுத்து
கிரியிடமிருந்து, தூய்மையான
அன்பை, காதலை மட்டுமே
எதிர்பார்த்தவளுக்கு எல்லாமே
கிடைத்தது

இது ஒரு விதத்தில் பக்தி-ன்னே
சொல்லலாம்

இது, சர்வமும் நீயே-ன்னு ஒரு
விதத்தில் சரணாகதி-ன்னே
சொல்லலாம்

கடவுள் மீது நாம் வைக்கும்
தூய்மையான
அன்பைப் போல

கண்ணபிரான் மீது மீராபாய்
வைத்த தூய்மையான
அன்பைப் போல
 
Last edited:

Joher

Well-Known Member
எதையும் எதிர்பார்க்காது, உண்மையான அன்பு இருந்தால் எல்லாமே சாத்தியம் தான் பா,
தாய் மாமனைப் போல
சமபங்கு சொத்துக்கு
உரிமையானவளாக இருந்தும்,
அதிலிருந்து படிப்புக்கோ,
வேறு செலவுக்கோ
ஒரு ரூபாய் கூட எடுக்காமல்,
எடுக்கப் பிரியமில்லாமல்,
கிரி மாமாவுக்கு இல்லாதது,
எதுவுமே இல்லை-ன்னு சொல்லி,
அனைத்தையும் கொடுத்து
கிரியிடமிருந்து, தூய்மையான அன்பை, காதலை மட்டுமே எதிர்பார்த்தவளுக்கு எல்லாமே கிடைத்தது
இது ஒரு விதத்தில் பக்தி-ன்னே சொல்லலாம்
இது, சர்வமும் நீயே-ன்னு ஒரு விதத்தில் சரணாகதின்னே சொல்லலாம்
கடவுள் மீது நாம் வைக்கும் தூய்மையான அன்பைப் போல
கண்ணபிரான் மீது மீராபாய் வைத்த தூய்மையான அன்பைப் போல,


அவளின் பற்றும் பாசமும் வீண் போகலை............
 

Bharathi selva

Well-Known Member
Enoda ever favourite story ithuthan,evalo love ,giri payanuku kidacha varam prathyu.avanuku neeraja voda kooda ipidi oru niraivana life kandipa kidachirukathu,prathyu Voda manasu yaruku varum,varshaku ivlo seyrathuku manasu venume,neerajavodana avanoda love ayum enthe poramayum ilama apadiye ethukittu avana enthe ethirparpum ilama love panrathunu innum solitu pogalam,super prathyu unaku substitute ila.epovum manasula Nikita oru story,ethana thadava padichitukene theriyalapa,dialogues ellam manapadam ponga.thanks Mam for a wonderful experience.
 

murugesanlaxmi

Well-Known Member
நல்ல நாவல் சகோதரி. ஏறகுறைய டிரண்ட் செட் நாவல். முதல் நாவல் போல் தெரியாது. அவ்வளவு நேர்த்தி, எழுத்தாளுமை. இரு பவர்புல் பாத்திரங்கள் என்று அருமை சகோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top