Kathal - 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மாப்பிள்ளை சார் ஆபிஸ்ல முறுக்குறாரே;)
அது முறுக்கும், இல்லை
வடையும் இல்லை,
பாத்திமா டியர்
திறமையுள்ளவனுக்கேயுரிய
சுயமரியாதை
கெத்து=ன்னு கூட
சொல்லலாம்,
பாத்திமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா................
அப்படி வாங்க வழிக்கு,
ஹெட் சார்
ஒன்றுக்கும்
லாயக்கில்லாதவனை
தலையில் தூக்கி வைத்து,
திறமையுள்ளவனை
தண்டித்தால்,
இப்படித்தான் நடக்கும் பா,
சரயு செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
எப்பவும் பாஸ்கர்
மாதிரி, எல்லோரும்
உழைக்காமல் ஏமாற்றிக்
கொண்டேயிருந்தால்
கம்பெனி என்னவாவது?
பின்ன, முதலாளி
என்னவாவது, சரயு டியர்?
ஹா... ஹா... ஹா..............
 

aravin22

Well-Known Member
Hi mam

பல்லவி மேல் ஐயாவுக்கு நிறைய கோபம்போல தன்பேச்சை மீறி ஊருக்கு போய்விட்டாரென்று,இப்போது திருமணப் பேச்சும் நடக்கப்போகின்றது ஐயா இங்க வந்தும் மூஞ்சியை உர்ரென்றுதான் இருக்கப்போகின்றார்,பாவம் பல்லவி எப்படி சமாளிக்கப்போகின்றாரோ தெரியவில்லை .

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top