விளக்கங்கள் கொடுத்தாலும்...
மாற்ற முடியாத கடந்த கால நிகழ்வுகள்....
அவனைப் பொருத்த வரையில் ஜெயம்மாவின்
பெண் என்ற அளவிலே நிறுத்துகிறான்.....
மறந்தவன் மறந்தவனாகவே இருக்கட்டும்....
தனக்கு யாரும் தேவையில்லை என்று
தாட்சயணமின்றி கூறுகிறான்....
யாராலும் அறிந்துக் கொள்ளா
உட்காயங்களின் வெளிப்பாடோ.....