Sevvanthi Pooveduthaen Final

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi mam

செவ்வந்தி பாத்திரப்படைப்பு கண்டிப்பாக மெச்சியாகவேண்டிய படைப்பு,என்வொரு திடமான நிதானமான தைரியமான சூழ்நிலையை புரிந்துகொண்டு கையாளத்தெரிந்த ஒரு சுட்டிப்பெண், ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டில் இப்படி தன்னியல்புடன் இருப்பதுதான்,ஆனால் திருமணம் செய்து போகும் வீட்டில் புதிய உறவுகள் இதனை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்தான்,செவ்வந்திக்கு இவையெல்லாம் தானாகவே புரிந்து ,அங்கு எப்படி நடக்கணுமோ அப்படி நடந்து ,உறவுகளைப்புரிந்துகொள்கின்றார்,தன்வீட்டில் அடாங்கப்பிடாரியாக பாட்டியை எடுத்தெறிந்து பேசும்பெண்ணாக இப்படி விளையாட்டுப்பெண்ணாக இருந்த பெண் திருமணத்தின்பின் தன்மாமியாரின் மேலுள்ள பிடித்தம் அல்லது பாசத்தினால் அந்தக்குடும்பத்தை தன் குடும்பமாக எண்ணி செயற்படும் அழகே தனிதான்,வீரா பாசமுள்ள ஆண்மகன்தான் ,ஒருஉயிர் போக தான் காரணமாகிவிட்டோம் என்று நினைத்து மறுகுவதிலேயே தெரிகின்றது அவரின் குணவியல்பு,அவரால் யாரையும் காயப்படுத்தமுடியாது என்று,பெண்டட்டி பெயர் செவ்வந்தி என்பதற்காக செவ்வந்திதோட்டம் வைத்து அழகு பார்த்தார் பாருங்கள் அங்கு நிற்கின்றது வீராவின் காதல்,தாயிற்கும் மனோரஞ்சிதம் வைத்தார்தான் ஆனால் தோட்டம் வைக்கவில்லையே,இப்படி சுற்றியுள்ள உறவுகளை நேர்மறை பாத்திரமாக அமைத்து அழகாகவும் சுவாரசியம்குன்றாமலும் விறுவிறுப்புடனும் எங்களுக்கு அழகிய நாவல் தந்தமைக்கு மிகவும் நன்றி.


நன்றி
தட்சாயணி

தட்சு ரொம்ப ரொம்ப நன்றி டியர்...

செவ்வந்தி போல தான் நாமும் அம்மா வீட்டில ஜாலியா சுத்தி வர்றோம், ஆனா நமக்கே தெரியாமலா இல்லை தன்னால வர்றதான்னு தெரியாமலே நமக்குள்ள அந்த பொறுப்புணர்வு தானா வந்திடுது...

ஆனாலும் டியர் மனோரஞ்சிதம் தோட்டம் வைச்சா அவ்வளவு தான்... பின்னே பாம்பு வந்திடாதா, அதோட மணம் அப்படியாச்சே!! அதான் ஒண்ணு வைச்சிருக்கான்... செவ்வந்தி அப்படி இல்லையே!! அதான் அப்படி.... உங்க கமென்ட் படிக்கும் போதே பூஸ்ட்டா இருக்கு... நன்றி டியர்...

thankyou.gif~c200
 

umamanoj64

Well-Known Member
பானு க்கா அசமஞ்சம்னு சொன்னாங்க சூப்பர் சவீ...
தாமரை முல்லை எல்லாம் செம பாஸ்ட். .ஆனா நம்ம செவ்வந்தி? அவளும் தான் அசமஞ்சம்:D

ரொம்ப நல்லா இருந்தது சவீ கதை. .என்ன கொஞ்சம் நீளமா இருந்தது. .ஆனால் கதை பிரமாதம். .

வந்தி அப்பா! நினைச்சே பார்க்கல..அதுல தான் வீரா உடைய மனநிலை பாதிக்கப்பட்டது எல்லாம் செம ட்விஸ்ட். .
ஆச்சி பாத்திரம் சூப்பர். .
மனோரஞ்சிதம் முடிவு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆஊன்னா ஹீரோயின் க்கு செம கோபம் வருதுப்பா..சமாளிச்ச வீராவுக்கு ஒரு ஓ போடனும் சவீ:D:p
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
பானு க்கா அசமஞ்சம்னு சொன்னாங்க சூப்பர் சவீ...
தாமரை முல்லை எல்லாம் செம பாஸ்ட். .ஆனா நம்ம செவ்வந்தி? அவளும் தான் அசமஞ்சம்:D

ரொம்ப நல்லா இருந்தது சவீ கதை. .என்ன கொஞ்சம் நீளமா இருந்தது. .ஆனால் கதை பிரமாதம். .

வந்தி அப்பா! நினைச்சே பார்க்கல..அதுல தான் வீரா உடைய மனநிலை பாதிக்கப்பட்டது எல்லாம் செம ட்விஸ்ட். .
ஆச்சி பாத்திரம் சூப்பர். .
மனோரஞ்சிதம் முடிவு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆஊன்னா ஹீரோயின் க்கு செம கோபம் வருதுப்பா..சமாளிச்ச வீராவுக்கு ஒரு ஓ போடனும் சவீ:D:p

தேங்க்யூ உமா...

செவ்வந்தியும் அசமஞ்சமா, இது கூட சரியா தான் இருக்கு...

கொஞ்சமில்லை ரொம்ப நீளமாகிடுச்சு... வீராக்கு தானே 'ஓ' போட்டிருவோம்...

நன்றிப்பா!!

thankyou.gif~c200
 

Lav. S

Well-Known Member
read this story over night....lovely story
i loved it...
dolak moonji, asamanjam, veera last la kadavul kitta pesara madhiri dialougues...ellame super...sirichute padichen....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top