E100 Sageetha Jaathi Mullai

Advertisement

malar02

Well-Known Member
சகோதரி இது நியாயமா? திடீர் ஆங்கிலம் தமிழ் எங்கே
அவசரமா போட்டுட்டேன்
என்ன ப்ரோ இங்கே பேசும்போது பின்வாங்கி fb கு ஜம்பண்ணி அங்கே பதில் சொல்றிங்க நீங்க இந்த ஆண் எழுத்தாளர்கள் பற்றி சொன்னதை ஆர்ராயிச்சி பண்ணிவிட்டு வரலாமுன்னு பார்த்தேன் அதுக்குள்ள நீங்க ஜம்ப் ஜம்பா பண்ணிறிங்க சரி விடுங்க அதற்கு அங்கேயே போட்டு விடுகிறேன் உங்க வருத்தத்துக்காவது அவங்களும் கொஞ்சம் மாறட்டும் நீங்களும் கொஞ்சம் எடுத்து சொல்லுங்க அவங்களும் பார்க்கட்டும்
ஆம் நீங்க போடற போஸ்டு எல்லாம் ஜாலிக்கா அப்ப இதை முதலிலேயே எல்லா போஸ்ட்டுலயும் சொல்லிடுங்க time வேஸ்ட் ஆகாம இருக்கும் மொக்கை போஸ்டுகெல்லாம் பதில் சொல்லவேண்டாம் பாருங்க ஆனா அங்கெ நீங்க சொன்னதில் நீங்க 3 வது இடத்தை பிடிப்பவரா???
 

readerensudha

New Member
Atlast it happened, yes our journey with eswar and varshini is over

Enna ippadi mudichiteenga kaetka koodaathu

He he thoninathai ezhuthi mudchittaen


No perfect definitions and explanations

Because love doesn't fit in to these in my opinion.

Thanks for this wonderful journey

But sometimes when i see this serious arguments

Will put my self into a serious thinking and analysis like what need to say did i say correctly

Pala samaiyam naaan sollavarathai sariyaa sollalaiyo feel thaan

But any how need to put a full stop pottutaen

Innum kooda nallaa ezhuthiyirukalaam nnu oru serious thought irukku

But ini onnum panna mudiyaathu need to move to next

This has become very special only because of you people

And ithai mudikkarathakulla romba kashtappattutaen

Yaen intha epi poda 9.30 la irunthu try panraen

Muthalla site down then system not responding

Enna solla

Thankyou very much for the wonderful support and encouregement.

Please do not pirate and rotate these copies , its a sin

Please consider somebody's hard work and feelings.

This is a sincere and humble request


E100 Sageetha Jaathi Mullai 1


E100 Sageetha Jaathi Mullai 2



:)
மிக்க அருமையான கதை. வர்ஷினி கதாபாத்திரம் யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. Your painstaking effort could be very well understood from the story flow. An excellent story in every respect. Thanks for another milestone story.
 

Joher

Well-Known Member
Read all 3 parts continuously.......

ஈஸ்வர் அவனோட சொல் செயல் சிந்தனை எல்லாமே வர்ஷினிக்காக மாற்றிருப்பான்........ அவனோட businessல் ஒரு முகம்....... வர்ஷினிக்காக இன்னொரு முகம்.........

ராஜாராமிடம் அவளை சமாளிப்பது கஷ்டம்....... பேசாம எனக்கு கொடுத்திருங்களேன்........ என்று கேட்பான்......... ஆனால் கொஞ்சம் இல்லை ரொம்ப அதிகம் தான்.......... அதற்கு ஒரு காரணமும் அவன் தான்.......... இருந்தாலும் கூட எத்தனை குறைகள் அவள் சொன்னாலும் எல்லாவற்றையும் சரிசெய்து அவளின் குறைகளை யாருக்கும் தெரியவிடாமல் ஒரு வாழ்க்கை அமைக்கிறான்.......

Read பண்ணிய பின்பும் இன்னும் இன்னும் படிக்கனும்னு ஒரு feel......
 
Padichi mudichiten..super story mam..varshi nd eshwar rendu per characterisation um superb...konjam pengalukana prachanaigalayum thottrikinga.. idhu 3 part novel nu
First ungaloda matha novels padichitu idha start panlanu nenachen..but comments lan pathutu first idha padichiten mam..super ah irundhichi..
 

Joher

Well-Known Member
Epi 79

முரளி ஈஷ்வரிடம்.......
நான் இன்னொரு பொண்ணை கிஸ் பண்ணிட்டு நிக்கிறதை அவ பார்த்தாலும் என்னை நம்புவா....... அவளை பொருத்தவரை அவ புருஷன் ஒரு அப்பாவி.......

இதே மாதிரி ஒரு நம்பிக்கையை வர்ஷ்க்கு எப்போதும் என்னால குடுக்கமுடியலனு ஈஷ்வர் feel பண்ணுவான்.........

Epi 90

இந்த மோகமும் தாபமும் உன் கிட்ட மட்டும் தான்...... அதுல மட்டும் உனக்கு எப்பவும் எந்த சந்தேகமும் வரக்கூடாது......... இது ஈஷ்......

இதற்கு வர்ஷ் வராது......... என்று ஈஷ் கன்னத்தில் இதழ் பதித்து சொல்லுவாள்.........

Epi 95
உங்க பையனுக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்லை அத்தை....... நான் இந்த உலகத்துல இல்லாமல் போனால் கூட யார் கிட்டயும் போகமாட்டார்...... இது மாமியாரிடம்........

Epi 98
என்னோட லைப்ல ஈஷ்வர் இருக்கும் போது உன்னோட இந்த ஸ்டேட்மென்ட் தப்பு....... இது வர்ஷ் ஈஷ் கிட்ட சொல்லுவாள்........ (வர்ஷாவிடம் சொல்லியிருக்கலாம் என்கிற மாதிரி)

ஈஷ்க்கு தெரியாமலேயே அந்த நம்பிக்கை வர்ஷ் மனதில் வந்து விட்டது....... ஈஷ்வர் ஐஸ்வர்யாவிடம் காதல் சொல்லியிருந்தாலும் வர்ஷினியை பார்த்தபிறகு அவனுக்கு எல்லாமே வர்ஷினி தான்....... வர்ஷினி மட்டும் தான்.......

இருந்தும் கூட இந்த Mrs. வர்ஷினி விஸ்வேஷ்வரன் எல்லோரையும் ரொம்ப ரொம்ப படுத்திட்டாங்க........
 

Manimegalai

Well-Known Member
Epi 79

முரளி ஈஷ்வரிடம்.......
நான் இன்னொரு பொண்ணை கிஸ் பண்ணிட்டு நிக்கிறதை அவ பார்த்தாலும் என்னை நம்புவா....... அவளை பொருத்தவரை அவ புருஷன் ஒரு அப்பாவி.......

இதே மாதிரி ஒரு நம்பிக்கையை வர்ஷ்க்கு எப்போதும் என்னால குடுக்கமுடியலனு ஈஷ்வர் feel பண்ணுவான்.........

Epi 90

இந்த மோகமும் தாபமும் உன் கிட்ட மட்டும் தான்...... அதுல மட்டும் உனக்கு எப்பவும் எந்த சந்தேகமும் வரக்கூடாது......... இது ஈஷ்......

இதற்கு வர்ஷ் வராது......... என்று ஈஷ் கன்னத்தில் இதழ் பதித்து சொல்லுவாள்.........

Epi 95
உங்க பையனுக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்லை அத்தை....... நான் இந்த உலகத்துல இல்லாமல் போனால் கூட யார் கிட்டயும் போகமாட்டார்...... இது மாமியாரிடம்........

Epi 98
என்னோட லைப்ல ஈஷ்வர் இருக்கும் போது உன்னோட இந்த ஸ்டேட்மென்ட் தப்பு....... இது வர்ஷ் ஈஷ் கிட்ட சொல்லுவாள்........ (வர்ஷாவிடம் சொல்லியிருக்கலாம் என்கிற மாதிரி)

ஈஷ்க்கு தெரியாமலேயே அந்த நம்பிக்கை வர்ஷ் மனதில் வந்து விட்டது....... ஈஷ்வர் ஐஸ்வர்யாவிடம் காதல் சொல்லியிருந்தாலும் வர்ஷினியை பார்த்தபிறகு அவனுக்கு எல்லாமே வர்ஷினி தான்....... வர்ஷினி மட்டும் தான்.......

இருந்தும் கூட இந்த Mrs. வர்ஷினி விஸ்வேஷ்வரன் எல்லோரையும் ரொம்ப ரொம்ப படுத்திட்டாங்க........
சூப்பர் ஜோ..
மறுபடியும் படிக்கிறீங்களா..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top