மெல்லத் திறந்தது மனது கதை தலைப்பு போல மெல்லமாக மலர்ந்த இரு மனங்கள்.. அழுத்தமாக பதிந்து போனார்கள் எங்கள் மனதிலும்... மதுவைப் போல் பெற்றோரைப் பார்த்து குழப்பத்துடன் வளரும் பிள்ளைகள் தங்கள் வாழ்வையும் குழப்பி கொள்கிறார்கள்.. மதுவின் பக்குவம் இல்லை தான் அவர்களிடத்தில்... அருமையான கதை..