சுதந்திரம் :
சூரியன் தன மஞ்சள் போர்வையை நீக்காத நேரம்,கடல் போல் விரிந்து கிடந்த அந்த கங்கை கரையின் அழகை ,சிலு சிலு என்ற காற்று வருட ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார் சுந்தரம்.கங்கையின் ஒவ்வொரு ghaatilum மக்கள் அவர்கள் சம்பிரதாய முறையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதிலும் , துறவியர்களும்...