ஜெயந்தியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது...
ஈகோ என்னும் மாய அரக்கன் இடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் இருவேறு உள்ளங்கள்..
அடுத்த அத்தியாயத்திற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்
நாளை #ஆடி_அமாவாசை...
சௌமாங்கல்யத்துடன் வாழ..
ஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை !!
ஆடி அமாவாசை தினம் இந்துக்களின் புனிதமான தினமாகும். அமாவாசை என்பது சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் காலம். சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய் வழி உறவினர்கள். சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள்...
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
ஜீவநதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினைப் பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
Marudhu is awesome..
He is accepting the mistake and apologizes..
Which many people refuses to do..
Jathi has to mature enough and understand him from his perspective...
That's it..
Life becomes ooh...la..la...
உணர்வுப்பூர்ணமான பதிவு....
ஜதியின் நியாயமும் சரி...
கோபமும் சரி....
மருது self made man...
Justification has been done to the characters...
Perfection in your character....