Recent content by Seethashanmugam

Advertisement

  1. S

    புதுமணம் : மறுமணம் 40 & EPILOGUE

    மிக அருமையாக உள்ளது
  2. S

    திருமண வாழ்த்துக்கள் சரயு

    உளம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள் சரயு...!! அன்பும் அமைதியும் புரிதலுடன் கூடிய மகிழ்ச்சியும் என்றென்றும் வாழ்வில் நிலை பெற வாழ்த்துக்கள்...!!
  3. S

    பொங்கல் வாழ்த்துகள்

    ஐங்குறுநூற்றில் இருந்து ஒரு பாடல்… தைத்திங்கள் வாழ்த்தாய் ஒலிக்கிறது! “நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க! விளைக வயலே! வருக இரவலர்! பால்பல ஊறுக! பகடுபல சிறக்க! பகைவர்புல் லார்க! பார்ப்பார் ஓதுக! பசிஇல் லாகுக! பிணிசேண் நீங்குக! வேந்துபகை தணிக! யாண்டுபல நந்துக! அறம்நனி சிறக்க! அல்லது கெடுக...
  4. S

    Neengaatha Reengaaram 23

    ஜெயந்தியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது... ஈகோ என்னும் மாய அரக்கன் இடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் இருவேறு உள்ளங்கள்.. அடுத்த அத்தியாயத்திற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்
  5. S

    இதழ் திறவாய்!! - குட்டி டீசர்

    வாழ்த்துக்கள் சகோதரி....!!
  6. S

    ஆடி அமாவாசை

    நாளை #ஆடி_அமாவாசை... சௌமாங்கல்யத்துடன் வாழ.. ஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை !! ஆடி அமாவாசை தினம் இந்துக்களின் புனிதமான தினமாகும். அமாவாசை என்பது சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் காலம். சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய் வழி உறவினர்கள். சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள்...
  7. S

    பாட்டுக்கு பாட்டு...

    தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ பூக்களின் வாசம் நீயோ பூங்குயில் பாஷை நீயோ சூரியன் போனதும் அங்கே வருவதும் நீயோ.
  8. S

    பாட்டுக்கு பாட்டு...

    தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள் ஜீவநதியாய் வருவாள் என் தாகம் தீர்த்து மகிழ்வாள் தவறினைப் பொறுப்பாள் தர்மத்தை வளர்ப்பாள்
  9. S

    மனதால் உன்னை சிறையெடுப்பேன் ( இறுதி அத்தியாயம்) - 27

    மிக அருமையான கதை.. நம்முடனே கதிரும், துரையும், கனி, காயத்ரி அனைவரும் பயணித்தது போல் உள்ளது... பயணம் இனிதாகவும் சிறப்பாகவும் முடிந்தது..
  10. S

    Ramya Rajan's Kannaana Kanney Final

    Good one.. அவசரமாக கதையை முடித்தது போல் உள்ளது... கதையோடு ஒன்ற முடியவில்லை.. This episode.. Why this hurry...??
  11. S

    பாட்டுக்கு பாட்டு...

    மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உயிரே....
  12. S

    P20 Neengaatha Reengaaram

    Marudhu is awesome.. He is accepting the mistake and apologizes.. Which many people refuses to do.. Jathi has to mature enough and understand him from his perspective... That's it.. Life becomes ooh...la..la...
  13. S

    Neengaatha Reengaaram 19 3

    உணர்வுப்பூர்ணமான பதிவு.... ஜதியின் நியாயமும் சரி... கோபமும் சரி.... மருது self made man... Justification has been done to the characters... Perfection in your character....
  14. S

    Not able to open the link

    Ma'am I'm not able to open any link.. Can you help me to solve the issue.. Is it For everyone..? Or for me alone ??

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top