Recent content by Saroja

Advertisement

  1. S

    அநிருத்தன் - 4, 4_1

    அதிகமா ஆராய்ச்சி பண்ணுறது யார்னு போட்டி வைக்கலாம் போல
  2. S

    காதல் வைபோகமே31&32&33

    அம்மா அப்பா பிள்ளைகளுக்கு தேவையான அறிவுரை சுதந்திரம் பொறுப்புனு சொல்லும் விதம் அருமை விக்ரம் சரியான நேரத்தில் உதவி செய்து புத்தி சொல்வது நல்லா இருக்கு நண்பர்கள் குழு ஆரோக்கியமான நட்பை தருது ரொம்ப அருமையா போகுது கதை :love: (y)
  3. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    சஹானா சாதுர்யம் சுதர்சன் என்ன சொல்ல போறான்
  4. S

    பேரன்பு பிரவாகம் -37(pre final 2)

    மலர்ப் போல பொண்ணு கிடைச்சா பிரவாகனப் போல மனுசனுக்கு நல்லதே நடக்கும்
  5. S

    அநிருத்தன் - 03

    அப்பாடி ஒரு பார்வை அதில் அத்தனை ஆராய்ச்சி மகனுக்கு
  6. S

    பார்க்க பார்க்க காதல் கூடுதே 5

    அழகுல மயங்கினாலா அதிர்ச்சியில மயக்கமா
  7. S

    அநிருத்தன் - 02

    அடப்பாவி கந்தவேலு
  8. S

    நதியின் ஜதி ஒன்றே! 7

    ரொம்ப நல்லா இருக்கு பதிவு என்ன பொசுக்குனு ரெண்டாவது பொண்ணும் எங்க சின்ன மருமகனு சொல்லிட்டாரு
  9. S

    பேரன்பு பிரவாகம் -36 (pre final)

    மச்சினங்க தயவு இருந்தா மலை ஏறலாம் பிரவாகம் பிரமாதம் எத்தனை கவலை இருந்தாலும் சாமர்த்தியமா மறைக்கறான்
  10. S

    அநிருத்தன் - 01

    அநிருத்தன் பெருமை விஜயாவுக்கு இன்னும் தெரியவில்லை
  11. S

    பேரன்பு பிரவாகம் -35

    தமன் பாஸுக்கு ஏத்த ஜால்ரா நம்ப வைக்கிறானே எல்லாத்தையும் விஷ்ணு அண்ணிங்களுக்கு ரொம்ப நல்ல மனசு
  12. S

    மோனகீதம் - 8

    என்ன சொல்ல கல்பனா வாழ்க்கை இனி எப்படி?
  13. S

    கதையிலிருந்து சில பகுதிகள்

    என்ன உடைனு மகன் பாத்தவுடனே கண்டு பிடிச்சுட்டான்

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top