இது பாட்டுக்கு பதில் இல்லை ... 30 வருடத்தில் மாறியது என்ன தெரியுமா? குடிப்பது தவறு என்று சொன்னவர்கள் இன்று அதை கௌரவம் ஆக்கி விட்டார்கள் ... பாலியல் வன்கொடுமைக்கு வயது காரணம் காட்டி விடுதலை கிடைக்கிறது... கொலைக்கும் கொள்ளைக்கும் அஞ்சாதவர் தான் பிழைக்க முடிகிறது... எதிர்ப்பவர் மீது சட்டம் பாயும்...