ஆமா பானுமா...நானும் பார்த்தேன்....கோவிலில் இதுபோல நடந்தது....ஜீரணிக்க முடியவில்லை...எப்பவும் நடப்பதுதான்...ஆனால் இம்முறை தவறிவிட்டது...ஆனால் அனுமந்தரின் கணக்கை நாம் அறிய இயலாதே...நம்மால் இயண்றது பிரார்திக்கதான் முடியும்...அதற்குமேல் அவர் விட்ட வழி...