மலர் 28
அன்று மாலை அகிலன் கிளம்புவதற்காக துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தான் அவனுக்கு அன்று இரவு ரயில் புக் பண்ணி இருந்தான் ... அவனைத் தவிர மற்ற அனைவரும் சென்றிருந்தனர் ஆகவே அவன் மட்டும் தனியே இருந்தான்.
அந்த சமயம் அங்கு வந்து சேர்ந்தாள் தமிழ். அவளைப் பார்த்ததும் அகிலனுக்கும் ஆச்சரியம்தான். அவனே...
ஃமலர் 27
நால்வரும் காரில் இருந்து இறங்கி வீட்டிற்கு சென்றதும் சுந்தரின் தாய் கீதா அவர்களை வரவேற்று நன்கு உபசரித்தார்.
இவர்கள் வந்திருந்த செய்தியை கேட்டதும் வரதராஜனும் மேலே இருந்து கீழே வந்தார். அவருக்கும் காயத்ரி மூலமாக எல்லாமே தெரிந்திருந்தது.
அவளைப் பற்றியும் அகிலனை பற்றியும் விசாரித்துவிட்டு...
மலர் 26
இதற்கிடையில் தமிழ் கோயம்புத்தூருக்கு போக வேண்டிய நாளும் வந்தது. நிர்வாக பொறுப்புகளை எல்லாம் ஹரியிடம் ஒப்படைத்து விட்டாள்.. புதிய பிரான்ச் தொடங்குவதற்கான வேலைகளையும் ஓரளவு முடித்து விட்டாள். இனி கோயம்புத்தூருக்கு சென்று அங்கே புதிய பிரான்ச் தொடங்கி இந்த இரு பிரான்சிகளையும் ஒரே நாளில்...
மலர் 25
இப்படியே இரண்டு மாதங்கள் கடந்து இருந்தது. தமிழ் புதிய பிரான்ச் ஆரம்பிப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்தாள். அவள் சென்னை வந்ததும் இந்த பிசினஸை ஏற்று நடத்தியதும் கம்பெனி இன்னும் ஒரு படி வளர்ச்சி அடைந்தது. இதன் காரணமாகவே இங்கு இன்னொரு பிரான்ச் வேண்டும் என்று அவள் விரும்பினாள் ...அதை...
மலர் 24
அகிலனும் தமிழும் அங்கிருந்து கிளம்பினார்கள்... அவர்கள் போன வழியில் அன்றைக்கு அவர்கள் சென்ற பார்க் இருந்தது... அகிலன் அதை பார்த்ததும் பார்க்கிற்கு செல்லலாமா....? என்று கேட்டான்... என்ன திடீரென்று பார்க்கிற்கு என்று கேட்டான் அகிலன்... இல்லை அன்று நாம் செல்லும்போது அது ஒருதலை காதலாக...
மலர் 23
அடுத்த நாள் காலையிலேயே பவித்ரா தமிழுக்கு கால் செய்தாள். என்ன பவி ,காலையிலேயே கால் செய்து இருக்கிறாய், ஏதாவது விஷயமா என்று கேட்டாள் தமிழ். ஆமா விஷயம் தான் என்றாள் . நாளை ஞாயிற்றுக்கிழமை. குமார் வேறு வீட்டில் இருக்க மாட்டார். குழந்தையை வைத்துக்கொண்டு நாளை முழுவதும் தனியாக இருக்க வேண்டும்...
மலர் 22
புதிய பிரான்ச் ஆரம்பிக்க இருப்பதால் தமிழுக்கு இப்பொழுதெல்லாம் ஆபீசில் அதிக வேலை இருந்தது. அதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டிக் கொண்டிருந்தாள். மாலை வீட்டிற்கு செல்லவே நேரம் ஆகிவிடும்...
அன்றும் அதே போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தது நேரத்தை கவனிக்கவே மறந்துவிட்டாள். இரவும் ஆகிவிட்டது...
மலர் 21
அன்று தமிழுக்கு அலுவலகத்தில் அதிகப்படியான வேலை இருந்தது. சென்னையிலேயே புதிதாக ஒரு பிரான்ச் ஓபன் செய்ய இருப்பதால் அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து அவளை பார்க்க இருவர் வந்தனர். அவர்கள் ராசாத்தி அக்காவும் அவள் கணவர் மயில்சாமியும்.
அவர்கள் அனுமதி பெற அறைக்கதவை திறந்த...
மலர் 20
அடுத்த நாள் தன் அப்பா அம்மாவிடம் சம்மதம் பெற்ற மகிழ்ச்சியில் அகிலன் தமிழின் ஆபீஸிற்கு வந்தான் . அவனுக்கு இது எப்பொழுது அவளிடம் நேரில் சொல்லலாம் என்று ஆவலாக இருந்தது ஆனால் காலையில் வேலை காரணமாக வர முடியவில்லை. அதனால் அலுவலகம் முடிந்ததும் அவளை பார்க்க வந்தான்.
அப்பொழுது அலுவலகத்தில் யாரும்...
மலர் 19
கற்பூர முல்லை Episode 19கோவிலில் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது அவன் தன்னையே பார்ப்பதை அறிந்த தமிழ் பார்த்தது போதும் விஷயத்துக்கு வாருங்கள் என்று கூறினாள்.
அதற்கு அவன் ஏன் தமிழ் மனதில் இஷ்டம் இருந்தும் என்னை மறுக்கிறாய் என்று கேட்டான்... அதற்கு அவள் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை...
மலர் 18
அங்கே அகிலன் வீட்டில் காயத்ரி கிளம்ப தயாரானாள். அதற்கு முன்னர் தமிழ் இங்கு வரும்பொழுது அவளுக்கு யாரையும் தெரியாது எப்படி தனியாக இருப்பாளோ என்று கவலையில் இருந்தேன் இப்பொழுது அவளை இங்கு விட்டு செல்லும்போது அவளுக்கு பக்க பலமாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று புரிந்தது அதற்கு மேல் துணையாக...
மலர் 17
சொன்னது போலவே காயத்ரியும் கைலாக்ஷூம் சென்னை வந்து விட்டார்கள். கைலாஷும் உடன் வந்திருந்தான். அவனுக்கும் இங்கு நடந்த அனைத்தும் காயூவின் மூலமாக தெரிந்திருந்தது.வந்தவர்கள் நேராக தமிழின் வீட்டிற்கு சென்றார்கள். அவர்கள் நினைத்தது போலவே தமிழ் அங்கு இருக்கவில்லை. ஆபீஸிற்கு சென்றிருந்தாள்...