யாழியின் ருத்ர கிரீசன் - 20
உயிரற்ற கருவை கையில் ஏந்தியிருந்த தமிழ் முழுதும் தோற்றிருந்தான். மிகப் பெரிய தவறு இழைத்து விட்ட குற்ற உணர்ச்சியோடு பார்த்தான் தமிழ், பிரகாஷை.
தமிழ் : நான் கைராசி இல்லாதவன் மச்சான். பாரு இந்த குழந்தையும் செத்துருச்சி. ரீத்தா மாதிரியே. நீ சொன்ன மாதிரியே நான் ஒரு...
யாழியின் ருத்ர கிரீசன் - 17
இவ்வளவு குழப்பம் தாங்காது ஐயோகோ ! என்று தனக்குத்தானே பேசிக் கொண்டு தமிழின் பின்னால் பிரகாஷ் போக சும்மா இருந்தால் அது பிரகாஷே இல்லையே அதனால் போகிறவனை நிறுத்தினான் பிரகாஷ்.
பிரகாஷ் : டேய் ! நில்லுடா ! என்னடா நடக்குது இங்கே ? யார்டா அவன் ? அவன் கிட்ட ஏன்டா...
யாழியின் ருத்ர கிரீசன் - 16
நான் உன் பொண்டாட்டி இல்லையா என்ற மித்ராவின் கேள்வி வாக்கியம் திரும்ப திரும்ப பிரகாஷின் காதில் கேட்டது.
ஏன் ? எப்படி ? என்ற அதிர்ச்சியோடு பிரகாஷ் நண்பன் தமிழின் தோளில் கை வைத்து,
பிரகாஷ் : எப்படா தாலி கட்டுனே ?! சொல்லவே இல்லே ! ஒன்னா பறந்து வந்திங்களே அப்பையா ...
யாழியின் ருத்ர கிரீசன் - 15
அனைவரும் பேசி பேசி மணி ஒன்றாகி இருந்தது. மித்ராவின் மீது பதிந்திருந்த தமிழின் பார்வையை பிரகாஷ் கவனிக்காமல் இல்லை.
ஆருயிர் தோழன் என்னவோ மறைக்கிறான் என்று மட்டும் பிரகாஷுக்கு நன்றாய் தெரிந்தது. படுத்துக் கொண்டே ஒரு கால் மேல் இன்னொரு காலை போட்டு மர குச்சியை கைகளில்...
யாழியின் ருத்ர கிரீசன் - 14
கையில் இருந்த குச்சியை எடுத்து பிரகாஷின் தொடையிலேயே ரெண்டு தட்டு தட்டினான் தமிழ்.
கண்களால் மித்ராவை காட்டினான். பிரகாஷ் திரும்பி மல்லாக்க படுத்துக் கொண்டான்.
தமிழ் : சொல்றத எல்லாத்தையும் கேட்டுகிட்டு தலையாட்டற கிறுக்கன் நான் இல்லே ! ஒரு அளவுதான் ! மண்டைக்கி...
யாழியின் ருத்ர கிரீசன் - 13
தமிழை தேடி வந்த பிரகாஷை கிண்டலடித்தான் தமிழ்.
தமிழ் : அப்பறம் மச்சான் போன காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிச்சா ?
பிரகாஷ் : டேய் ! பிரகாஷ்னு ஒரே ஒரு நல்லவன் இருக்கான் ! அவனையும் கெடுக்க பார்க்கறே ! அப்படித்தானே !
தமிழ் : மச்சான் , பாம்பின் கால் பாம்பறியும் ! நீ...
யாழியின் ருத்ர கிரீசன் - 12
போனை கொடுத்த சம்யுக்தா, தமிழை தேடி வந்தாள். கொசு வேறு அவளை கண்ட மேனிக்கு கடித்து கொண்டிருந்தது. கடுப்பில் அங்கையும் இங்கையும் தன்னை கடித்த கொசுக்களை அடித்துக் கொண்டே வாயில் பேனாவோடு தமிழின் எதிரே வந்து நின்றாள் சம்யுக்தா.
தமிழுக்கு அவளின் முகம் நன்றாக நீரோடையில்...
யாழியின் ருத்ர கிரீசன் - 10
பாப்புவின் வீட்டிற்கு ஹன்சலம் வந்திருந்தான்.
நடந்தது என்ன ?
தமிழ் காலையில் தனக்கு முன்பே வேலைக்கி சென்றிருப்பான் என்று நினைத்திருந்தாள் பாப்பு. நேற்று நடந்த அட்டகாசங்களை நினைத்து தனக்குத் தானே வெட்கப்பட்டு குளித்து முடித்து மருத்துவமனை சென்றாள் பாப்பு.
தமிழை அங்கு...