வேறு வேறு வாழ்க்கை தரத்தில் இருந்து வந்தாலும் பெண்ணாக மலர் சமாளித்து கொண்டது போல விஷ்ணுவால் எளிதில் கடக்க முடியவில்லை. மிருணாவின் வாழ்க்கை தரம் தெரிந்து தான் திருமணம் செய்து கொண்ட விஷ்ணு அவளிடம் எப்படி அவன் தாய்க்கு செய்வாள் என எதிர்பார்க்கிறான்
Nice story. பிறந்த வீட்டையும் கணவன் வீட்டையும் சரியாக கையாலாத உறவுகள் சரியாக இருக்காது.பாரதியால் இரண்டையுமே சரியாக கையாளத் தெரியவில்லை ஆனால் பெரும்பாலான பெண்களின் விலை இதுதான்.ரகுராம் மட்டுமல்ல ஜனக் நந்தினியும் சேர்ந்து உறவுகளை சீர் படுத்தி விட்டனர்.
வெற்றி அலப்பரை எல்லாம் எழிலை பார்த்தவுடன் அடங்கி விட்டது. அவர் அவள் அப்பாவிடம் பேச முடியாமல் எழிலை வாட்டுகிறாள். நாதனுக்கு ஏற்ற மாப்பிள்ளை விஷ்வா. கலகலப்பான பதிவு. கனமான பதிவுகளை கடந்து இதம்
நாட்டுக்கு மந்திரினாலும் மாமியாருக்கு பதில் சொல்ல வேண்டியது தான்.இதில் காதலியிடம் சொல்லாமலே நிச்சயம் முடிந்தது என பரப்பி அவனே சொந்த செலவில் சூன்யம் வைத்து கொண்டான். எல்லோரையும் சரி கட்டி பாவம் தான் பார்த்து செய்யுங்க
அருமையான கதை.அடித்தட்டு மக்களின் அன்றாட பிரச்சினை முதல் அவர்கள் வாழ்வு எப்படி தடம் மாறுகிறது என்பது வரை அழகான விளக்கிய விதம் அருமை.பணக்காரர்களின் புண்ணிய காதல் கதைகளுக்கிடையே அடித்தட்டு மக்களின் வாழ்விலும் காதல் பாசம் அன்பு அனைத்தும்உண்டு என தீட்டிய விதம் அருமை