ரமணனை நம்புவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது...சோ அந்த வழி வாய்ப்பு இல்லை..
அடுத்து அவள் அன்பின் கோழை... அங்கு என்ன நடந்தது என்று தெரியாமலே ஒன்னும் சொல்ல முடியாது...ஷாம், that uncle விஜய் வச்சு corner செய்து இருக்கலாம்...
ஏன் அவ சண்டை போட்டு நிற்களை என்பதே உங்கள் கேள்வி...என்றும் அவள்...