Recent content by மதுரயாழினி

Advertisement

  1. மதுரயாழினி

    மன்னிக்கவும்...

    அன்பு சகோதரிகளுக்கு, உடல்நிலை இன்னும் சீராகாத காரணத்தினாலும், தட்டச்சு செய்யவில்லை என்பதாலும் கதை எழுத முடியவில்லை என்பதனை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தடங்கலுக்கு மன்னிக்கவும்... சில நாட்களுக்கு பிறகு நிச்சயமாக மீண்டும் கதையை தொடர்கிறேன் என உறுதியளிக்கிறேன்..
  2. மதுரயாழினி

    மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 15

    கண்டிப்பாக சகி.. கொஞ்சம் உடல்நிலை சரியில்லை... அதனால் தான் தாமதம்
  3. மதுரயாழினி

    மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 15

    சஞ்சனாவும் மதுமித்ராவும் அதன் பின் பேசிக் கொள்ளவே இல்லை... தான் அங்கு இருப்பதாய்க் காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவள் பார்வதியின் வீட்டை விட்டு வெளியேறுவதாய் இல்லை.. நித்திக்கும் பாதி விஷயம்‌ தெரிந்திருக்க, பார்வதியும் தெளிவாகவே அறிந்திருக்க அடிக்கடி மதுரா நந்தனின் விழிகள் சந்தித்து மீண்டன...
  4. மதுரயாழினி

    மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 14

    மாடிக்கு சென்றதும் நந்தன் வரப்பில் ஏறி அமர்ந்து கொண்டான். சஞ்சனா பின்னால் சென்று., 'என்ன அபித்தான்...' என்றாள் குழைவான குரலில். மதுமித்ரா படிக்கு அருகில் நின்று கொண்டு இருந்தாள்‌. இரவின் நிசப்தத்தில் நந்தனும், சஞ்சனாவும் பேசுவது துள்ளியமாக கேட்டது மதுமித்ராவிற்கு 'சஞ்சு... உனக்கு என்ன...
  5. மதுரயாழினி

    மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 13

    மதுமித்ராவிற்கு தன்‌ வீடே சூனியம் போல் தெரிய ஆரம்பித்தது. நந்தனைப் பார்க்க வேண்டும்‌ என்றாலும் சஞ்சனாவும் அங்கே இருப்பாளே.. ஆனால் பார்வதிம்மாவை பார்க்க வேண்டும். மனதினுள் ஆயிரம் யோசனைகள் அவளை‌ படுத்தி எடுத்தவாறு இருந்தன.. நித்திக்கு அவளது தவிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்தது.. அண்ணன் உணவு...
  6. மதுரயாழினி

    மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 12

    கனத்த முகத்துடன் மதுமித்ரா வாசல் அருகில் நின்று கொண்டு இருந்தாள். கடைக்கு சென்று விட்டு வந்த பார்வதி அவளைப் பார்த்ததும்., 'ஏன் வெளிய நிக்குறமா... உள்ள வா...' என்றுவிட்டு அவளைத் தாண்டி நடந்தாள். மதுமித்ரா அசைவில்லாமல் நிற்கவும் பார்வதி மீண்டும் அவளிடம் திரும்பி., 'மித்ரா... ' என்றாள்...
  7. மதுரயாழினி

    மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 11

    எப்பவுமே நீங்க தான் முதல் கமெண்ட் சகி... மிக்க மகிழ்ச்சி...
  8. மதுரயாழினி

    மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 11

    மூவருமாய் வீடு வந்து சேர்ந்தனர். சஞ்சனா ஆவலுடனும் நித்தி கவலையுடனும் வாசலிலேயே நின்று கொண்டு இருந்தனர். மதுமித்ராவைப் பார்த்ததும் நித்தி ஓடிச் சென்று கலங்கிய கண்களுடன், 'என்னாச்சு மது... ' என்றாள். பார்வதி தன் மகளைப் பார்த்து., 'அந்த ஹாஸ்டல் சரியில்லை நித்தி... இப்போதைக்கு மித்ராக்கு ஹாஸ்டல்...
  9. மதுரயாழினி

    மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 10

    அவனது அணைப்பு அவளுக்கு பெரும் ஆறுதலாய் இருந்தது.. நந்தன் அவளது முகத்தை மெல்ல நிமிர்த்தினான். நிலவொழியில் கண்ணீர் தேங்கி நின்ற அவளது கண்கள் குழந்தையினதைப் போல இருந்தன... 'உனக்கு சரிதானா மதுரா...' என்றான் அவளைப் பார்த்து... அப்போது தான் அவளது மூளை‌ வேலை செய்ய ஆரம்பித்தது. 'என்ன சரிதானா' என்கிறான்...
  10. மதுரயாழினி

    மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 9

    நந்தனின் தேகச்சூடும் அவள் மேல் படர்ந்திருந்திருந்த அவனது கைகளும் அவளை நினைவிழக்கச் செய்துவிட்டன... சில நொடிகளில் சுயநினைவு வந்த மதுரா வெடுக்கென்று எழுந்தாள். நந்தன் அவளை ஒரு ஏக்கப் பார்வை பார்த்துக் கொண்டு இருந்தான். அவனிடம் வெட்டும் பார்வையை வீசியவாறே., 'கீழே விழுந்திருந்தா கூட இவ்வளவு கஷ்டமா...
  11. மதுரயாழினி

    மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 8

    சஞ்சனா வந்ததை மதுரா நல்லதாகவே நினைக்கும் விதமாக நந்தன்‌ இன்னும் அவளிடம் நன்றாக பேசத் தொடங்கினான். மாலை என்றால் நால்வரும் சேர்ந்து அமர்ந்து பேசுவது வழக்கமாயிற்று‌. அபிநந்தனும் நித்தியும் சண்டை போடுவதை வேடிக்கை பார்க்கவும், பார்வதிக்கு சமையலில் உதவி செய்வதும் என நாட்கள் சுபமாகவே நகர்ந்தது...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top