துளசி....
பூவில் ஒரு அழகு உண்டு. பார்க்கும் போது மனதில் ஆரவாரம் தோன்றும்.
ஆனால் துளசி தனித்தன்மை வாய்ந்தது. பார்க்கையில் மனதில் ஒருவித அமைதி தோன்றும். தன்னை சுற்றி மெல்லிய வாசனை பரப்பி... பிணிகளை விரட்டி... சுத்தமான சூழ்நிலை உருவாக்கி.... காற்றில் மெதுவாக அசைந்தது ஆட ஒரு பூங்கோத்தே ஆடுவது...