"பாய் சத்யா,,ஹேவ் அ சேவ் ஜர்னி" என கூறினான் ஜார்ஜ்.
சத்யாவும் சிரித்துக்கொண்டே பாய் என்றாள். "கர் ஜானே கே பாட் மெசேஜ் கரோ"(வீட்டுக்குப் போய்ட்டு மெசேஜ் பன்னு) என அவன் கூறியதற்கு தலையாட்டிவிட்டு இரயிலில் ஏறி அவளது இருக்கையில் கண்மூடி அமர்ந்திருந்தாள்.அவளது நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.
5...