Recent content by கோகுலப்பிரியா

Advertisement

  1. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 33

    இருடா இதோ வந்துடறேன் என்றவாறு சக்தி எங்கோ கிளம்பி போகவும் வாசு இருந்த மனநிலையில் எதையும் யோசிக்க தோன்றாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். சிறிது நேரத்தில் திரும்ப வந்த சக்தியின் கைகளில் அஜய் கொடுத்துவிட்டு போன பைல் இருந்தது. இது என்னடா என வாசு கேட்டான். நான் தான் சொன்னேன்ல இதுல மகா மேக்னா இரண்டு...
  2. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 32

    Yesterday connection problem nu 2 times post click panuna. Athu than pola.
  3. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 32

    நீயா.....? என்ற வாசுவின் கத்தலில் மற்றவர்கள் அதிர்ந்து அவனைப் பார்த்தனர். அவனின் சத்தம் கேட்டு லட்சுமியும் திரும்பி அவர்களை பார்த்தாள். ஐயோ இவனா என நினைத்து லட்சுமிக்கு பயமானது. உனக்கு லட்சுமியை தெரியுமா... சிவகாமி வாசுவை பார்த்து கேட்டார். நல்லா தெரியும் அம்மா மறக்க முடியுமா இவளை என்றவனின்...
  4. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 32

    நீயா.....? என்ற வாசுவின் கத்தலில் மற்றவர்கள் அதிர்ந்து அவனைப் பார்த்தனர். அவனின் சத்தம் கேட்டு லட்சுமியும் திரும்பி அவர்களை பார்த்தாள். ஐயோ இவனா என நினைத்து லட்சுமிக்கு பயமானது. உனக்கு லட்சுமியை தெரியுமா... சிவகாமி வாசுவை பார்த்து கேட்டார். நல்லா தெரியும் அம்மா மறக்க முடியுமா இவளை என்றவனின்...
  5. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 31

    தன் கைப்பற்றி கலக்கத்துடன் அமர்ந்திருக்கும் தன் கண்ணம்மாவை வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வாசு. இவள் என்னவள் எனக்கானவள் என்ற எண்ணமே அவனுள் சந்தோச பூக்களை உதிர்த்தது போல இருந்ததது. சில நிமிடங்கள் கழித்தே அவளின் கலக்கமான முகம் அவனிற்கு உரைத்தது. நிலா... வாசு அழைத்தும் அவளின்...
  6. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 30

    ஆபிசிற்கு சென்றவர்கள் அவரவர் வேலைகளில் மூழ்கினார்கள். சற்று நேரத்தில் நிலா சக்தியின் கேபினிற்கு வந்து சேர்ந்தாள். பேருக்கு தான் நிலாவின் சீட் வாசுவின் கேபினில் மற்றபடி எப்போதும் அவள் சக்தியின் கேபினில் தான் இருந்தாள். வாசுவும் இதைப்பற்றி சிறு புன்னகையுடன் எனக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லை என...
  7. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 29

    சக்தி விடாமல் வாசுவை கேள்வி கேட்டுக் கொண்டிருக்க... எப்படியாவது என்னைக் காப்பாற்ற மாட்டாயா என நிலாவை பாவமாக பார்த்தான்... சிறிது நேரம் பொறுத்த பார்த்த நிலா.. அதற்கு மேலும் பொறுக்க முடியாமல்.. வாசு ஆபிஸ் கிளம்பற ஐடியா இல்லையா போங்க ரெடியாகி வாங்க என கட்டளை இட்டாள்... தப்பித்தால் போதுமென்று அவன்...
  8. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 28

    வாசு படுத்துக் கொண்டிருந்தானே தவிர உறக்கம் என்பது சிறிதும் வராமல் உருண்டான்.. சிவகாமி அம்மா வருவதாக சொல்லி சக்தி சொன்னான்... சர்ப்ரைஸ் என நிலாவிடம் சொல்லவும் இல்லை. சொன்னபடியே வந்துட்டாங்க... ஒரு வேளை போகும் போது அவளையும் கூட்டிட்டு போவாங்களோ.. மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது.. இனியும்...
  9. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 27

    வாசு உங்க பையனா அத்தை என நிலா கேட்ட கேள்விக்கு என்ன சொல்லப் போகிறாரோ என அவரையே பார்த்தபடி நின்றிருந்தாள்.... உனக்கு எல்லாமே சொல்றேன் சிவாக்குட்டி.. என்றவர் காபியை கலந்து கொண்டு வெளியே வந்தார்.. நிலாவிற்கு வேறு வழி இல்லாமல் போகவும் அவரைப் பின்தொடர்ந்து வந்தாள்... சக்தியின் அருகில் சிவகாமி...
  10. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 26

    மறுநாள் அலுவலகம் செல்ல கிளம்பி வந்த நிலாவை நோக்கிய வாசு... ஒரு நிமிஷம் நிலா.. உன் கிட்ட பேசனும் என நிறுத்தினான்.. வாசுவின் குரலில் சோபாவில் வந்து அமர்ந்த நிலா அவனையும் அருகில் அமரச் சொல்லி கண் காட்டினாள்... அருகில் அமர்ந்த பின்பு நொடிகள் கடக்க.. வாசுவின் அமைதியை பார்த்த நிலா என்னவென யோசனையுடன்...
  11. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 25

    வாசு அவனது கேபினிற்கு போகவும் நிலா அவனிற்காக காத்திருந்தாள்... வாங்க சார் வாங்க எல்லாம் உங்க வேலை தானே... இப்போ சந்தோசமா... படபடவென பட்டாசாய் பொறிந்தாள்... வாசு எதுவும் பேசாமல் அவளின் அருகில் வந்தவன் அவளின் முகத்தின் அருகில் தனது முகத்தை கொண்டு போனான்.. இதை சற்றும் எதிர்பார்க்காத நிலா அவசரமாக...
  12. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 24

    கண்டிப்பாக நாளை அடுத்த இரு பதிவுகள் வரும்....
  13. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 24

    நேக்னாவை மீண்டும் மேக்னா ஆக்கிட்டேன் டியர்... நன்றிகள் பல... உங்களின் கேள்விகளுக்கு அடுத்தடுத்த அத்தியாயங்களில் பதில்கள் கிடைக்கும்.. பொறுத்திறுங்கள் டியர்...
  14. கோகுலப்பிரியா

    கொலுசொலி மயக்குதடி - 24

    சாப்பிட்டு முடித்த வாசுவும் நிலாவும் மறுநாள் ஆபிஸ் போவது பற்றி பேசத் தொடங்கினார்கள்... ஏன் நிலா பேசாம நீ என்னோட கேபின்ல இருந்துக்கோ.. மேக்னாவுக்கு வேணும்னா சக்தி கேபின் கொடுத்துடலாமா... வாசு சொல்வதைக் கேட்டு ஒரு புறம் சிரிப்பாகவும் மறுபுறம் வருத்தமாகவும் இருந்தது... இது நல்லா இருக்குமா...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top