அத்தியாயம் 4
"கொழுப்புப்பிடிச்சவ நம்மகிட்ட ஒரு வார்த்தையாவது சொல்றாளாப் பாரு.... இங்கன ஒருத்தன் நின்னுட்டு இருக்கேன் கொஞ்சமாவது கண்டுக்கிறாளா... அவளா வந்துப் பேசுற வரைக்கும் நம்ம பேசவே கூடாது.... " என்று மனதில் உறுதி எடுத்தவன் அங்கிருந்து நகர்ந்து வெளியே சென்று விட இவை எதையும் அறியாமல் தனது...
அத்தியாயம் 3
காலைப் பொழுது புலர அந்திவானமோ சிவந்து அழகாகக் காட்சி அளித்தது... அதிகாலையில் எழுந்த சாம்பவி ரங்கோலி கோலம் வரைந்து அதற்கு கலர் கொடுத்துக் கொண்டிருக்க தனது பேத்தி கோலம் போடும் அழகில் சிலோகித்து நின்றார் நாச்சியார்....
"என்ன ஆத்தா(பாட்டி) என்னையே வைச்ச கண்ணு வாங்காமப் பார்த்துட்டு...
அத்தியாயம் 2
அந்த பெண்மணியின் கண்களில் தெரிந்த நேசத்தைப் பார்த்தவனுக்கு தன்னையும் இவ்வாறு நேசிக்கும் மனைவி வேண்டும் என்ற ஆசை தோன்ற வழக்கம் போல் மனதில் தோன்றிய யாரென்று அறியாத அந்த பெண்ணை வரைய ஆரம்பித்தான் ஸ்ரீதரன்...
அவன் வரைந்துக் கொண்டிருக்கும் போதே கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த நர்ஸ் "...