dhanuja senthilkumar
Well-Known Member
Yes thank uகள்ளியோட நிழல் கூட அவளை விட்டு பிரியும் நம்ம வீம்பு பிரியவே மாட்டார் போல அவ எங்க இருந்தாலும் சரியா வந்து நிற்கிறார்
உங்க அம்மாவுக்கு நம்ம மகன் தானான்னு சந்தேகம் வந்துடுச்சு நீ பண்ற அலப்பறையில
அறுபது சுங்கசாவடி
மாமனாரு அக்கான்னா உன் தம்பி கிட்ட போய் கேளு என்ன சீர் வாங்குனன்னு ஏன் கள்ளிகிட்ட வந்து கேட்கிற வீட்டுக்கு ஒரு வீணா போனதுங்க இப்படி இருக்கு
தோளில் கை போட்டது மிஸ்டர் வீம்புவா