E91 Sangeetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
தோற்க விட மாட்டேன்

நாம் தோற்றாலும் அவள் ஜெயிக்க வேண்டும் என்பதே ஆட்டத்தின் நியதி


இதுக்கு meaning iniyum thorkkanuma ranjani and pathu


husband and wifeக்குள் யார் தோற்றால் நமக்கு என்ன..............

தான் வாழ பிறரை கெடுக்காதே............. அது ஏன் தெரியவில்லை................

நாம் தோற்றாலும் அவள் Varsh?????????? ஜெயிக்க வேண்டும் என்பதே ஆட்டத்தின் நியதி
 

malar02

Well-Known Member
hi friend MM,
சூப்பர் MM பழைய ஈஸ் எதையும் செய்துவிட்டு முறுக்கி கொண்டு அலைந்தான் புதிய ஈஸ் வர்ஷுக்காக யோசிக்கும் ஈஸ் எல்லவற்றையும் ஹாண்டில் செய்றான் .....


வர்ஷ் நெத்தியடித்தான் எல்லோரையும் எப்போதும் .......
கொஞ்சம் தடுமாறித்தான் போவார்கள் அவளை பொறுத்தவரை மனிதனின் இயல்பு இதே ராஜாராம் இருந்தால் கதையே வேறு வருமே அவளால் தான் எல்லா வசதியும் வந்தது என்று மதிப்பாக பார்த்தர் மற்ற்வர்களுக்கும் அதயே போதித்துவிட்டார் பாசதுக்கு பதில் விசுவாசத்திர்ற்கு இருங்கள் என்று வீட்டினரை ......

ரஞ்சிக்கும் வேண்டியதுதான் சரியான கேள்விகள் தான் அவளை நோக்கி குடும்பம் பொதுவில் என்று பார்க்கும் போது ......அவளின் தனிப்படட உணர்வுகளின் தாக்கத்தில் இருந்து வெளிவராமல் இருந்துவிட்டாள் பொதுவிஷயத்தில் அது சரிவராதே....... மலரம்மா சரியாக வழிநடத்தவில்லை யாரையும் .......
ஏன் சரி செய்வாள் என்று சொல்லப்படும் விலாசினி வழி நடத்தி இருக்கலாமே மூத்த மருமகளாய் பெரிய அண்ணனாய் முரளியும் செய்து இருக்கலாம் தவறிவிட்டார்கள்....
ஹா ஹா ஒரு க்யூரியாசிட்டி வந்து இருக்கும் ரஞ்சிக்கு பெண்ணாய் ஏன் பிரிந்தார்கள் என்று அவளை பொறுத்தவரை அவர்கள் காதல் பறவைகள் இவர்களின் பிரச்சனை அந்தரங்கம் தெரியாதே இப்போதுதான் தெரியவந்தது... வரும் ... ஈஸ் என்ன செய்தான் என்று தன் பொருட்டும் குடும்பத்தின் பொருட்டும் அவளை தனிமையில் தள்ளியது......
எல்லோரும் எப்போதொ தோற்றவர்கள் தான் ஈஸ் தன் முடிவில் வர்ஷை தனியே கூப்பிட்டுவந்த போது.......

இந்த ஆண்கள் எல்லாம் குளறுபடி செய்வார்கள் பெண்களின் மேல் குறை கூறுவார்கள் ஆரம்பம் பத்து யோசிக்காமல் தங்கை என்று பார்க்கவில்லை மனைவி என்று பார்க்கவில்லை மச்சான் என்றும் பார்க்காமல் தூக்கி அடித்து பேசிவிட்டு கலவரத்தை உண்டு பண்ணிவிட்டு இன்று இப்படி பேசுகிறான்
ஈஸ்ஸும் அன்று தங்கை வாழ்வென்று பார்க்கவில்லை மனைவியின் உணர்வுகளை கவனிக்கவில்லை தன் போக்கில் தன் முடிவெசரி தன் ஈகோ தன் கெள ரவம் முக்கியம் நடந்தான் நல்ல காலம் இன்று சரி செய்து கொண்டான் பட்டால்தான் புரிகிறது பத்துவுக்கும் தான் .....

மொத்தத்தில் மழை பெய்து ஓய்ந்தது போல் இருக்கிறது.....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
புருஷன் பொண்டாட்டி ரெண்டு பெரும் ரொம்ப கீழ இறங்கிட்டாங்க .....
ரெம்ப கீழே...இவங்க வக்கீல்...டாக்டர் வேற.....அவள் 12 தானே முடிச்சிருந்தாள்.
நட்பு...அஸ்வின் கூட பேசினது குத்தமாம்....
யாருக்குமே லாயலா இருக்கல...சுயநல .....அண்ணனுக்காக எப்பவும் பார்க்கல...பொட்டியை தூக்கிட்டு போயிட்டா.....தவற்றை ஐஸ் மேலே தூக்கி போட்டு தப்பிக்க பார்க்கிறா....
நல்ல தங்கை இல்ல ....பத்துவை கல்யாணம் முடித்ததில்

நல்ல மருமகள் இல்ல.....வர்ஷூவை விழாக்கு முறைப்படி அழைக்காமல்

நல்ல அண்ணி இல்ல..... நாத்தனார் முறை செய்யாததில்

நல்ல மனிதமே இல்ல...அறியாமல் ..கேள்வி கேட்பது போல் வர்ஷூ வை சீண்டுவதில்...
நல்ல பொண்ணே இல்ல.....அவளோட தவறை கண்ணீரில் மறைப்பதில்..தப்பு பண்ணினவங்களுக்கு அழுக உரிமை இல்ல...
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தோற்க விட மாட்டேன்

நாம் தோற்றாலும் அவள் ஜெயிக்க வேண்டும் என்பதே ஆட்டத்தின் நியதி


இதுக்கு meaning iniyum thorkkanuma ranjani and pathu
தோத்திட கீத்திட போறாங்க போம்மா....
இரண்டும் இங்கே இருந்தே அடுத்த புள்ளக்கு அடி போட்டுட்டான்...
ஏதாவது சொல்லிடப்போறேன்....இனியும் புருசனுக்காக நடிக்க போறாள்.
ஷாலினி தான் ....போதும் அவள் ஒருத்தி அண்ணியாக ...இவங்க குட்டையை கிளப்பாமல் இருந்தாலே போதும்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அவளுக்கு அவள் சொன்ன எல்லா காரணத்தோடு ஈஸ்வர் Varshஐ எந்த சூழலிலும் விட்டு கொடுக்காமல் பொத்தி பொத்தி பார்த்து கொள்வது பிடிக்கவில்லை................. over possessiveness............இவளுக்காக வாழ்க்கையை விட்டு கொடுத்தானே அது தெரியலையா
அண்ணண் தங்கை உறவு........ அவளோட கல்யாணத்தில் நடந்த விலகல்........... அதன் பிறகு எப்பவுமே சரியாகவில்லை.............அது அவளா செய்தது .....
சும்மா உன் வீட்டுக்காரனுக்கு சப்போர்ட் பண்ணாதே............. உன்வீட்டுக்காரன் எனக்கு பொண்ணு கொடுக்கக்கூடாதுனு சொன்னனாமே............. ஒரு வருஷமா இவன் அப்பா மாப்பிள்ளை தேடுறார்............. என்னை விட ஒரு நல்ல மாப்பிள்ளை கொண்டு வந்து நிறுத்த சொல்லு பாப்போம்......... நான் விலகிக்கிறேன்..........

இப்படி ஏகப்பட்ட பேச்சு வாங்கிவிட்டாள்.............. சோ அவளுக்கு இதெற்கெல்லாம் காரணம் Varsh தான் என்னும் நினைப்பு............அவளுக்கு அப்போ புருஷன் மேல காதல் ஒன்னும் பொங்கி வழியலையே......

அவ அண்ணா செய்தது தெரியாதில்லையா.............அதெலாம் அப்போ .... இப்போதைய நிலை என்னனு இவளுக்கு தெரியுதா இல்லையா என்பது தான் கேள்வி.... வர்ஷினி பிரிந்து போக ஐஸ்வர்யா லவ் issue காரணம்னு ஈஸ்வர் சொன்னான் இல்லையா .....இந்த சீண்டல் எதுக்கு .....
எப்பவுமே இப்படித்தான் உமா ...சீண்டிட்டே இருப்பாள்...
அவன் முறைச்சுக்கிட்டு.....இரண்டு பேரையும் அதனாலேயே பிடிக்கல
 

madhusram

Well-Known Member
Aaha ...idhu nalla kadhayaa irukkae!!!!

"Naan thappu pannitean.... manaivikkaga en thangaya vittutean" nu oththukitta nee nalavan ayyidiviya da??????

Ava un sondha thangaiya irundha vitturpiya...

nee vaaya vachchikittu summa irukama kandadhayum olari ranjani kitta sanda potta.... adha seri panni pondatikitta nalla per vaanga thangaya vitturukka. Ippa perusa point point a pesararu vakkeelu....

If you were still at the bay with ranjani even now, then you wouldnt have sponken this... thangai un kannuku therijirukka maata....idhu thaan unmai
------------------------
this is what i like in malli novels...Real life la nadakara maadhiri kurai niraigaloda thaan Characters End pannuvaanga.....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வீடு வர வரை அவனை கூட பேச விடாமல் enjoying the moment..
வந்தபின் இரண்டு பேரும் பொரிஞ்சி தள்ளிட்டாங்க...

விஸ்வா பேசாமல் வந்த அவளையும் ரசித்தான்..
தனக்காக பேசும் இவளையும் ரசிக்கிறான்..

பட்ட கஷ்டத்துக்கெல்லாம் விடிவு காலம்...
பொறுக்குமா ,...அவங்க குடும்பத்துக்கே பொருக்காது......தங்கச்சிக்காக பேசுறதை ரசிக்கிறான்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Aaha ...idhu nalla kadhayaa irukkae!!!!

"Naan thappu pannitean.... manaivikkaga en thangaya vittutean" nu oththukitta nee nalavan ayyidiviya da??????

Ava un sondha thangaiya irundha vitturpiya...

nee vaaya vachchikittu summa irukama kandadhayum olari ranjani kitta sanda potta.... adha seri panni pondatikitta nalla per vaanga thangaya vitturukka. Ippa perusa point point a pesararu vakkeelu....

If you were still at the bay with ranjani even now, then you wouldnt have sponken this... thangai un kannuku therijirukka maata....idhu thaan unmai
------------------------
this is what i like in malli novels...Real life la nadakara maadhiri kurai niraigaloda thaan Characters End pannuvaanga.....
பாத்தி...மலர் பாயிண்ட் பத்துன்னு பெயர் வச்சிட்டோம் ...போதுமா...
சூப்பர் மது...நல்லா கேட்டீங்க
 

Joher

Well-Known Member
அவளுக்கு அவள் சொன்ன எல்லா காரணத்தோடு ஈஸ்வர் Varshஐ எந்த சூழலிலும் விட்டு கொடுக்காமல் பொத்தி பொத்தி பார்த்து கொள்வது பிடிக்கவில்லை................. over possessiveness............இவளுக்காக வாழ்க்கையை விட்டு கொடுத்தானே அது தெரியலையா
அண்ணண் தங்கை உறவு........ அவளோட கல்யாணத்தில் நடந்த விலகல்........... அதன் பிறகு எப்பவுமே சரியாகவில்லை.............அது அவளா செய்தது .....
சும்மா உன் வீட்டுக்காரனுக்கு சப்போர்ட் பண்ணாதே............. உன்வீட்டுக்காரன் எனக்கு பொண்ணு கொடுக்கக்கூடாதுனு சொன்னனாமே............. ஒரு வருஷமா இவன் அப்பா மாப்பிள்ளை தேடுறார்............. என்னை விட ஒரு நல்ல மாப்பிள்ளை கொண்டு வந்து நிறுத்த சொல்லு பாப்போம்......... நான் விலகிக்கிறேன்..........

இப்படி ஏகப்பட்ட பேச்சு வாங்கிவிட்டாள்.............. சோ அவளுக்கு இதெற்கெல்லாம் காரணம் Varsh தான் என்னும் நினைப்பு............அவளுக்கு அப்போ புருஷன் மேல காதல் ஒன்னும் பொங்கி வழியலையே......

அவ அண்ணா செய்தது தெரியாதில்லையா.............அதெலாம் அப்போ .... இப்போதைய நிலை என்னனு இவளுக்கு தெரியுதா இல்லையா என்பது தான் கேள்வி.... வர்ஷினி பிரிந்து போக ஐஸ்வர்யா லவ் issue காரணம்னு ஈஸ்வர் சொன்னான் இல்லையா .....இந்த சீண்டல் எதுக்கு .....


முதல் கோணல் முற்றும் கோணல் இது தான் ரஞ்சனி...............

அண்ணண் அவளுக்கு என்ன செய்தாலும் அண்ணண் Varshக்கு செய்வது தான் அவள் கண்ணுக்கு தெரிகிறது..............

முதலில் இந்த மாதிரி ஒரு situationல் யார் இருந்தாலும் அவர்களை தனியாக விடுவது தான் நல்லது.............

As a doctor, அவளுக்கு கண்டிப்பா தெரிந்திருக்கும்.............. இருந்தும் என்ன திமிர்............

என் அண்ணன் எனக்கு அப்புறம் தான் உனக்குன்னு சொல்லி நங்கு நங்குன்னு கொட்டுறா............

அதான் Varsh சொல்லிவிட்டாளே............. நீங்க என்ன பண்ணினாலும் அது எங்களை நோக்கி தான் திரும்பும்னு............. இனியாவது திருந்துறாளா பாப்போம்..............
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:)ஐஸ்வர்யா இல்லைன்னா....ஒதுக்குவாளாமாம்..
ஈஸ் மனைவியாக, பத்து தங்கையாக நினைக்கலன்னு வக்கீல் சொல்லிட்டாரு..
எங்கே மணி....பழைய லவ்வா....பொண்டாட்டி உணர்வு புரியும்...தங்கையை பொணனாட்டிக்காக விட்டு கொடுத்தேன்னு ஒத்துக்கிட்டதால்...நல்லவனாக ஆகிடுவானா....i hate both.
தேளா...தேள் கொடுக்கா...சீண்டிக்கிட்டே இருக்கிறாள்...
இவனும் ரகசியமாக சொல்றான்....போடா...
வர்ஷூக்கு இரண்டு நாள் முன்னே தான் சொல்றாங்க போல.
மலரம்மாக்கு மகளுக்குன்னா பரிந்து வறாங்க...மருமகள் கண்ணுக்கு தெரியலையா..
கமலம்மா மகனுக்கு செய்ய தெரியுதுல...
போங்கடா...நீங்க யாருமே வேண்டாம்...
பெண்ணுக்கு பெண்ணே எதிரி...படித்தாளும் பெணகள் ஒரு சதவீதம் கூட வனரல..
இந்த சமுகம் எளியாரை வலிக்க அடிக்கும்....
இப்பதான் வரேன்...இன்னும் எப்பியே படிக்கலை...கவலை படாதீங்க ....படிச்சிட்டு வரேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top