கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது...
அது நம்ம ரஞ்சனி தான்...
குகன் வாயை மூடிட்டு இருந்தால் பொழைச்சான்...
கூட்டத்திலேயே முறைப்பு...
தனியா சிக்கினா
அங்கே தம்பி அண்ணன் முகம் பார்த்து நிம்மதியா இருக்கானா னு ஆராய்ந்தான்...
இங்கே...
இதுவும் வராது தான்
அதெல்லாம் அமுக்கமா இருக்கவங்க இந்த பூனையும் பால் குடிக்குமா rangeக்கு கமுக்கமா அணைச்சுப்பாங்க...
ம்க்கும் ரஞ்சனி அப்பா நீலன் அம்மா சொத்தை எல்லாம் ஆட்டையை போட்டுட்டு இன்னும் அதிர்ஷ்டம் பற்றி பேசுறீங்களாப்பா???
ரஞ்சனியா கொக்கா
என்ன மிரட்டல்...
மாதவன் என்ன பண்ணபோறானோ???
கடைசியில் ஒத்தையா அரசியலையும் இழந்துட்டு நிற்கிறான்...
அந்த பிரசன்னாவை நம்பி மாதவன் கெட்டான்...
****
குகன் ரஞ்சனிக்கு பெண்குழந்தையா
கவிவிவிவிவிவிவிவிவிவி அர்ச்சனா மாத்துங்க...