பொண்டாட்டி இமேஜ் டேமேஜ் பண்ணுறதுன்னா அவ்ளோ சந்தோசம் இவனுங்களுக்கு...
ஆதவன் தான் செம
எல்லாம் பார்த்து பார்த்து எல்லோருக்கும் பண்ணுறான்...
விஜயனுக்கு வாய்க்காது சரியில்லை... இன்னும் என்ன ஏழரையை கூட்டுவாளோ...
அண்ணி அவளை கவனிக்கலையாமே... வருஷம் முழுதும் இங்கேயே இருந்தா எப்படி கவனிப்பா??? வீட்டுக்கறான் சொல்றான்... அண்ணன் சொல்றான்... அண்ணி சொன்னால் தப்ப போகும்... அம்மா சொல்றாங்களா அங்கே போயிட்டு வா னு...
அப்புறம் எப்படி இவ திருந்துறது???
ஆருஷி ஆவலாய் இருககா...
ஆதவன் 3 வாரம் னு சொல்றான்... சஸ்பென்ஸ் க்காக வேலையை விட்டுட்டே வர்றானோ???
இல்லை மாமனார் வீட்டு டீல் முடிக்க வர்றானா???