Sundaramuma
Well-Known Member
திருமணம் ஆகும் போது பெண்களுக்கு பல விஷயங்கள் சொல்ல படுகிறது....அதில் ஒன்று , கணவனுக்காக அவள்அவள் யாரிடமும் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை....... அவளே சொல்லி இருக்கிறாள்.......
அப்படி இருக்கும் போது அவளையே சுத்தி வரும் Esh கேட்டால் செய்ய மாட்டாளா என்ன......
ஆனால் அவன் விலகும் போது அவளின் எதிர்பார்ப்பு பொய்யாகிறாது....... அவளின் எதிர் பார்ப்பை சொல்லியும் கூட கேட்கவில்லையே எகிற கோபம்........ கடைசியில் அவளின் பிடிவாதம் தலை தூக்குகிறது......
என்னுடைய opinionபடி அதை அறிவாளி தனத்தில் சேர்க்க முடியாது......
பல வித அவதாரங்கள் எடுக்க வேண்டும் என்பது ....மனைவியாக , தோழியாக , அன்னையாக , தாசியாக இப்படி .....
அதே அறிவுரை தான் கணவனாக போகும் ஆணுக்கும் .....
இப்போ---- வர்ஷினி தன் வேலை , சம்பளம் மற்றும் எதிர்கால திட்டம் சொல்லும் சீன்......
அந்த இடத்தில ஈஸ்வரை ஒரு அப்பாவாகவும் வர்ஷினியை ஒரு மகளாகவும் பாருங்கள் .....
ஒரு மகள் தன் சாதனையை சொல்லும் பொது வரும் கர்வம் தவறாகுமா என்ன ...
அது பேரழகு .....