மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
ஹா ஹா ஹா
பெரிய மீசைக்காரர் சேதுபதிக்கு இப்படி ஒரு அடாவடி பெண்ணா?
வீட்டில் எலியாய் பம்மி பதுங்கும் நிரஞ்சனா வெளியே சேட்டைகள் தாளவில்லையே
பிரின்ஸியையே தலையாலே தண்ணி குடிக்க வைக்கிறாளே
ஹா ஹா ஹா
இதிலே வேற அப்பா இந்த பெரிய டீச்சரிடம்தான் நிரஞ்சு பற்றி எல்லாம் கேட்பாராமே
அப்பத்தா காந்திமதி அப்பத்தா வந்தாச்சு
பீஸா பர்கர்லாம் வேணுமாமே
இருநூறு ஊவாய் கொடுத்துட்டு இரண்டாயிரம் ரூபாய்க்கு லிஸ்ட் போடுதே
அச்சச்சோ
குழந்தைக்கு வைச்ச குறியில் கௌதம் போலீஸ் வான்டென்னா வந்து மாட்டி உம்மா வாங்கிக்கிச்சே
உம்மா கொடுத்த நிரஞ்சுவை கௌதம் என்ன செய்யப் போறான்?
அடிச்சுடுவானோ?
ஊரில் உள்ள கன்னிப் பெண்கள் அதுவும் பணக்கார வீட்டுப் பெண்கள் மர்மச் சாவா?
இதைக் கண்டுபிடிக்க கௌதம் நிரஞ்சுவின் ஊருக்கு வருவானோ?