போங்கடா ரெண்டு பேரும்...... உங்களை சுற்றி இருக்குறவங்க தான் அய்யோ பாவம்.......
அவ்ளோ தில்லு முல்லு பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டும் இன்னும் அதையே பேசினால் எப்படி.......
இந்த ரவி ரொம்ப பண்ணினான்...... இப்போ அனுபவிக்கிறான்........
அவளோட எதிர்பார்ப்பு சரிதானே....... அம்மா இல்லை........ அப்பா வீட்டில் சித்தி...... அப்போ ஏதாச்சும்னா எங்கே போவோம்னு மனசு நினைப்பது சகஜம் தான்.......
அப்பாவும் அண்ணனும் பாசமா இருந்தாலும் வீட்டில் இருக்கும் பெண் ஒத்துவராதுன்னு தெரிஞ்சா போக பிடிக்காதுதான்.......
இந்த ரவிக்கு எல்லாம் தெரியும்....... அப்போவும் என்ன......
எப்போ பாரு நான் சம்பாதிக்கிறேன் இவ்ளோ கொட்டி கிடக்கு அதெல்லாம் பெருசா தோணலையானு கேள்வி மட்டும் கேட்கிறான்......
எல்லா வழியையும் அடைத்து பிடிக்காத பொண்ணை கட்டாயமா கல்யாணம் பண்ணிருக்கிறோம் என்பது மறந்து போச்சு போல....... அதுல வாக்குமூலம் வேற.......
அதோடு குழந்தை.......
என்ன நடந்தாலும் நான் இருக்கிறேன் உனக்கு அது கொடுக்கும் நம்பிக்கை தான் பொண்டாட்டியை பிரிக்கமுடியாத பந்தத்தில் சேர்க்கும்......
சும்மா ஏட்டிக்கு போட்டியா போடி போ னு மூஞ்சியை காட்டினால் ஷர்மி தள்ளி போய்டுவா.......