ஸ்வேதா யாரோட காரில் யாருடன் வெளியே போனாள்?
அப்படி ஸ்வேதாவுக்கு என்ன அவசரம் அவசியம் வந்தது?
அப்போ ஸ்வேதாவிடம் ஏதாவது தப்பு இருக்குமோ?
இவளின் குழந்தை ஐயோ பாவம்
மூன்று மாதத்திலேயே அம்மாவை
இழந்து விட்டதே
ஓ அன்னைக்காக கடமைக்கு அஸ்வின் ஸ்வேதாவைக் கல்யாணம் செய்தானா?
அதான் கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரத்தில் வெளிநாடு போனவன் அவள் இறப்பதற்கு
முதல் நாள்தான் வந்தானா?
இவனுடைய மகன் பிறந்ததற்கு கூட
அஸ்வின் வரவில்லை போலே
கல்லூரி ரவுடி தாதான்னு பேர் எடுத்த
பீம்பாய் போலிருக்கும் லோகேஷ்ஷையே
நம்ம ஸ்ருதி மிரட்டுறாளே
இவள் கையில் லோகேஷ்ஷின் குடுமி சிக்கிருச்சா?
லோகேஷ் அய்யய்யோ பாவம்
ஹா ஹா ஹா
மண்டையன்
ஹாஹாஹா
உனக்கு வாய்த்த அடிமைகள் பாவம்தான், ஸ்ருதி
ஸ்ருதிக்கு வந்த லெட்டரில் என்ன இருந்தது?
ஸ்வேதாவின் இறப்பு பற்றியா?
அல்லது அவளின் கறுப்பு பக்கங்களா?
அதைப் படித்தும் பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் ஸ்ருதி ஏன் அமைதியா இருக்கிறாள்?
அக்கா குழந்தையின் மீது ஸ்ருதிக்கு பாசம் ஜாஸ்தி போலவே
இதுவே அஸ்வினை ஸ்ருதி கல்யாணம் செய்யக் காரணமாயிடுமோ?
தொழில் மீது மட்டும் பாசம் காட்டும் அஸ்வின் நாளைக்கு ஸ்ருதியை இரண்டாம் திருமணம் செய்தால் துடிப்பான அவளுடைய நிலைமை என்னவாகுமோ?
இரண்டு பெண்களின் மனங்களைப்
பற்றிய ஸ்டோரின்னா ஒருத்தி
ஸ்ருதி
இன்னொருத்தர் யாரு?
ஸ்வேதாவா?
இல்லை வேறு பெண்ணா, மகேஷ் டியர்?