சின்ன வயசிலேயே இவனுக்கு இவள்.... இவளுக்கு இவன்..... என்று பேசி வைக்கிறதும் இல்லாமல் அவங்க மனசிலும் பதிய வைப்பது தப்பில்லை??பெரியவங்க செய்யும் தப்பு தான் இதெல்லாம்?? aruna amma appava? puriyaliyae..?
kasapana unmaiசின்ன வயசிலேயே இவனுக்கு இவள்.... இவளுக்கு இவன்..... என்று பேசி வைக்கிறதும் இல்லாமல் அவங்க மனசிலும் பதிய வைப்பது தப்பில்லை??
As usual you always surprise me ka!!! -- thx daVanthuten ka!!!
As usual you always surprise me ka!!! Really didn't expect such twist!!! Really aruna romba pavam!!!
Waiting for brindha's next move!!!! Hope she takes the correct decision!!!!
Hoping the best for surjith!!!
silarukku patadhan puriyum. silarukku aduththavanga patalae puriyum!!மதில் மேல் இருக்கும் பூனை சுதாவின் பக்கமே குதிக்கும். அருணா இந்தளவு எடுத்து சொல்லியும் கேட்காமல் போனால் நிதர்சனம் புரியாமல் கற்பனையில் வாழ்கிறாள் என்றுதான் சொல்லவேண்டும்.
hoping for a miracle... ellam mudinju poechuBrindha yosichi nalla mudivu edupala. S 3 days ah surjiths nilaimai ninaithu kashtama irukku.hoping for a miracle.
இனிமே பிருந்தா சரியா யோசிக்க வாய்ப்பு இருக்கு.... yosicha avalukku naladhu !!மனம் கண்ணக்கும் பதிவு.... அருணா சொன்னது சரி ரொம்ப சரி முன்னாடி எல்லாம் கல்யாணம் ஆனா பிறகு சரி ஆகிடும் சொல்லுவாங்க சில விஷயம் மட்டும் தான் சரி ஆகும் பல விஷயம் சகிசிக்கிட்டு தான் போகணும்.... அந்த வலி கடைசி வரை போகாது.... அதை விட அது பார்த்து பிள்ளைகளுக்கு ஒரு தப்பான மு உதாரணம் ஆகி போயிடும்..... லைஃப் மேல ஒரு பிடிப்பு இல்லாம போயிடும்.... இனிமே பிருந்தா சரியா யோசிக்க வாய்ப்பு இருக்கு.... அசோக்க்கு ஒண்ணுமே நினைவு இல்ல ஆனா சுதாக்கு எல்லாம் தெரியும் அதை மறைக்கிறா.... இனிமே அதை வெளிய கொண்டு வார வேண்டியது பிருந்தா வேலை
கார்த்திக் சுதா நட்பையாவது அசோக் தெரியவிடுங்க -- oru dharam neenga kaettu dhan karthik vandhan. meendum kaarthik vara venduma?இன்னும் ஒரு லிங்க் எங்க காணோம் சோப்ஸ்....
நட்புக்கு நல்ல உதாரணம்..
மூச்சு வரை மூன்று பேரோடு போகும் உள்ரங்கம் கூட ..
இதுவும் அவ பிருந்தாகாகவே வெளியிட்டது...
அறிவு பெண் பிருந்தா உணர்வாளா...
அவள் நிலை என்றாவது உணரட்டும்..
அடுத்தவ நிலை தான் உணர மறுத்தா..
சுதாவின் பார்வை புரிந்தும்...
அவை நிலை அறிந்தும்...
அசோக் சுதா கொஞ்சம் கண்ல காட்ட கூடாதா...
நானே உங்க எபிக்குதான் எட்டி எட்டி ஓடி வர்ரேன்.... அடுத்த பதிவுல பிருந்தா யோசனையே காட்ட வேணாம்... நடப்பது நடக்கட்டும் நல்லதா காத்திருக்கோம் காதலர்கள் தம்பதியாய் புரிந்துணர....
எங்கயாவது கூட்டி போங்க கேமராவோட மைன்ட் ரிலாக்ஸ் வேணும்...
சின்னதா ஒரு நம்பிக்கை வேணும்..
அட்லீஸ்ட் கார்த்திக் சுதா நட்பையாவது அசோக் தெரியவிடுங்க ...
அவனா அம்மாவுக்காக யோசிச்சாலும் அவன் தந்தைக்காக யோசிச்சு எங்களுக்கு பிபி ஏத்துனாலும் தாங்கிக்குவோம்...
Nice episode. Mathil meal poonai ak pakkam payamal Erundal sari.parthu pannuga ma.sriya nenjam thangathu.(AK.SUDA N OUR READERS WHO LOVE SUDA N AK)
சுதாவின் கண்ணன்--- rombavae sari. avan sudhavin kannana.. brindhavin ashoka?ஒவ்வொருவர் வாழ்விலும் தான் எத்தனை எத்தனை வர்ணங்கள். அருணாவின் வாழ்க்கையில் ஒருதலை காதலால் வந்த சிக்கலை விட கொடுமையான நிலையில் பிருந்தா இருப்பது அவளுக்கு திருமணத்திற்கு முன்பே புரிந்து விலகினால் சரி.. இல்லாவிட்டால் வலிக்க வலிக்க முதல் நாளே அவளை அனுபவிக்க விடுவான் சுதாவின் கண்ணன்....