If this somone's life. I sincerely pray for them. Let him leave his bad ways and repent his sins. Manam thirumbi manivi kitta vara aandavar arul puriyanum. They say babies tie the family together. May be the baby can bring them both together.கதை சொல்லட்டா க்ஷோபா மேடம்
அருணா கதை படிக்கும் போது எனக்கு இந்த கதை நியாபகம் வந்தது.ஒரு ஊருல ஒரு முட்டாள் பெண் இருந்தாளாம். வீட்ல அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தாங்களாம். ஆயில்யம் நட்சத்திரத்தால் அவளுக்கு வரன் அமையலயாம். மூன்று வருடத்திற்கு பிறகு ஒரு வரன் வந்ததாம். நிச்சயம் முடிந்து ஐந்து மாதம் பிறகு கல்யாணம் ஆச்சாம். கல்யாணத்துக்கு முன்னாடி அன்பா இருந்த கணவன் கலயாணத்துக்கு பிறகு நிறைய மாறிந்தாறாம். இதுவும் மாறும் நம்பிக்கையோட காத்திருந்தாளாம். அவளுடைய மகவை சுமந்திருக்கும் ஏழாம் மாதத்தில் அவள் கணவன் வேறொரு பெண்ணை விரும்புவது அவள் கணவன் மொபைல் மூலம் தெரிந்ததாம். குறிப்பாக அவள் தூங்கின பிறகு அவளை புகைப்படம் எடுத்து அவருடைய காதலிக்கு அனுப்பினதை அவள் தொலைபேசியில் பார்த்து வேதனை கொண்டாளாம். கணவனிடம் எதையும் கேட்காமல் மகப்பேறுக்கு தாய் வீட்டிற்கு வந்து பெண் மகவை ஈன்றாளாம். ......