E61 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
கதை சொல்லட்டா க்ஷோபா மேடம்
அருணா கதை படிக்கும் போது எனக்கு இந்த கதை நியாபகம் வந்தது.ஒரு ஊருல ஒரு முட்டாள் பெண் இருந்தாளாம். வீட்ல அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தாங்களாம். ஆயில்யம் நட்சத்திரத்தால் அவளுக்கு வரன் அமையலயாம். மூன்று வருடத்திற்கு பிறகு ஒரு வரன் வந்ததாம். நிச்சயம் முடிந்து ஐந்து மாதம் பிறகு கல்யாணம் ஆச்சாம். கல்யாணத்துக்கு முன்னாடி அன்பா இருந்த கணவன் கலயாணத்துக்கு பிறகு நிறைய மாறிந்தாறாம். இதுவும் மாறும் நம்பிக்கையோட காத்திருந்தாளாம். அவளுடைய மகவை சுமந்திருக்கும் ஏழாம் மாதத்தில் அவள் கணவன் வேறொரு பெண்ணை விரும்புவது அவள் கணவன் மொபைல் மூலம் தெரிந்ததாம். குறிப்பாக அவள் தூங்கின பிறகு அவளை புகைப்படம் எடுத்து அவருடைய காதலிக்கு அனுப்பினதை அவள் தொலைபேசியில் பார்த்து வேதனை கொண்டாளாம். கணவனிடம் எதையும் கேட்காமல் மகப்பேறுக்கு தாய் வீட்டிற்கு வந்து பெண் மகவை ஈன்றாளாம். ......
If this somone's life. I sincerely pray for them. Let him leave his bad ways and repent his sins. Manam thirumbi manivi kitta vara aandavar arul puriyanum. They say babies tie the family together. May be the baby can bring them both together.
 
If this somone's life. I sincerely pray for them. Let him leave his bad ways and repent his sins. Manam thirumbi manivi kitta vara aandavar arul puriyanum. They say babies tie the family together. May be the baby can bring them both together.
நான் கதையை தொடர்கிறேன்
அந்த பெண்ணுக்கு வளைகாப்பு மாப்பிள்ளை வீட்டில் செய்ய வில்லையாம். கல்யாணத்திற்கு முந்தியும் பிந்தியும் மாதாந்திர சுழற்சியை பற்றி விசாரித்த கணவர் அந்த பெண் மகவை ஈன்ற பிறகு மருத்துவமனையில் மட்டும் பார்த்து விட்டு சென்றாறாம். மூன்று மாதம் வரை அவர் ஒரு தடவை மட்டும் வந்தாராம்.பிறகு அப்பெண் கேட்டதற்கு நிறைய நாவல்கள் படித்துவிட்டு நடக்காததை நடந்ததாக கற்பனை செய்து அவரிடம் தர்கம் செய்வதாக அப்பெண்ணிற்கு பைத்தியகாரி பட்டம் கட்டாணாராம். இறுதியாக அப்பெண்ணின் நாத்தனாரின் கணவன் தலையிட்டு பெண் குழந்தைகாக விட்டு கொடுத்து வாழுனு கேட்டு கொண்ட பிறகு வாழ போனாளாம். ஆனால் அங்கு எதுவும் மாறவில்லை. ஐந்து மாதம் பிறகு தாய் வீட்டிற்கு ஒரு வயது கொழந்தையுடன் வந்தாளாம். இப்போது நான்கு வயதாக போகிறது. அப்பெண்ணின் கணவர் திருந்தி விட்டார் . வந்து வாழுனு சொல்றாங்க. எதை கொண்டு அவர் மாறிவிட்டார்னு நம்புவது. உங்கள மாதரி திறமையானவங்க வழிநடத்தல் அப்பெண்ணிற்கு உதவட்டும்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
நான் கதையை தொடர்கிறேன்
அந்த பெண்ணுக்கு வளைகாப்பு மாப்பிள்ளை வீட்டில் செய்ய வில்லையாம். கல்யாணத்திற்கு முந்தியும் பிந்தியும் மாதாந்திர சுழற்சியை பற்றி விசாரித்த கணவர் அந்த பெண் மகவை ஈன்ற பிறகு மருத்துவமனையில் மட்டும் பார்த்து விட்டு சென்றாறாம். மூன்று மாதம் வரை அவர் ஒரு தடவை மட்டும் வந்தாராம்.பிறகு அப்பெண் கேட்டதற்கு நிறைய நாவல்கள் படித்துவிட்டு நடக்காததை நடந்ததாக கற்பனை செய்து அவரிடம் தர்கம் செய்வதாக அப்பெண்ணிற்கு பைத்தியகாரி பட்டம் கட்டாணாராம். இறுதியாக அப்பெண்ணின் நாத்தனாரின் கணவன் தலையிட்டு பெண் குழந்தைகாக விட்டு கொடுத்து வாழுனு கேட்டு கொண்ட பிறகு வாழ போனாளாம். ஆனால் அங்கு எதுவும் மாறவில்லை. ஐந்து மாதம் பிறகு தாய் வீட்டிற்கு ஒரு வயது கொழந்தையுடன் வந்தாளாம். இப்போது நான்கு வயதாக போகிறது. அப்பெண்ணின் கணவர் திருந்தி விட்டார் . வந்து வாழுனு சொல்றாங்க. எதை கொண்டு அவர் மாறிவிட்டார்னு நம்புவது. உங்கள மாதரி திறமையானவங்க வழிநடத்தல் அப்பெண்ணிற்கு உதவட்டும்
inbox-la respond panraen pa...
 

Nachu

Well-Known Member
மதில் மேல் நிற்கும் பூனை...... குதிக்க தெரியலைனால் கூட பரவாயில்லை ... மதில் மேலேயே நின்னுடவும் கூடாது......
அருணா life மாதிரி தான் சில பேரோட வாழ்க்கையும்...... மனசு கனமான பதிவு..... பெரியவங்க செய்யும் தப்பு தான் இதெல்லாம்......
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
மதில் மேல் நிற்கும் பூனை...... குதிக்க தெரியலைனால் கூட பரவாயில்லை ... மதில் மேலேயே நின்னுடவும் கூடாது......
அருணா life மாதிரி தான் சில பேரோட வாழ்க்கையும்...... மனசு கனமான பதிவு..... பெரியவங்க செய்யும் தப்பு தான் இதெல்லாம்......
பெரியவங்க செய்யும் தப்பு தான் இதெல்லாம்?? aruna amma appava? puriyaliyae..?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top