ashoka thitura orae aal neenga mattumd haan banumaa... paavam avan.என்னம்மா ஷோபாம்மா இப்படி
பண்ணுறீங்களேம்மா
சுதாவைப் பார்க்க இப்போ இந்த
கார்த்திக் பயல் வரலைன்னு யாரு
அழுதா?
அதுவும் இம்புட்டு நாளா சம்பாரிச்ச
துட்டையெல்லாம் செலவு செஞ்சு
வரணுமா, கார்த்திக்?
அதுவும் மாசமா இருக்கிற ஜான்சி
தங்கச்சிக்கு பிரசவ செலவு இருக்கில்லே
அட இவன் நல்லவன்தான்ம்மா
சுதாவிடம் தாயை விட மேலான பாசம் வைத்திருக்கிறான்தான்
நான் இல்லைன்னு சொல்லலை
ஆனால் அந்த கூமுட்டை குப்பன்
அஷோக் கண்ணன் கிறுக்கனுக்கு
இவங்களோட பாசம் தெரியலையே
சாவின் விளிம்பு வரை போய் வந்த
பொண்ணு பேச முடியாத நிலையில்
"க"-வை விட்டுட்டு "ண்ணா"-ன்னு
கூப்பிட்டால் அண்ணா-ன்னு
நினைத்துக்கிறானே
இவனெல்லாம் என்னத்த உலகம்
பூரா என்னத்த பிச்சுநச்சு செஞ்சு
என்னத்த ஜெயிச்சு?
ஹ்ம்ம்.........ஒண்ணும் சொல்வதற்கு இல்லை
இதிலே அந்த புள்ளைத்தாய்ச்சிப் பொண்ணை வேற கூட்டிட்டு வந்து கார்த்திக் இம்சை பண்ணுறான்
ஆமாம் தங்கச்சி பொண்ணு
பேரு ஜான்சிராணிதானே
கனி-ங்கிறீங்க, ஷோபா டியர்
paiyan oru thavipila irukaan... ellamae thappu thapaa pogum boedhu avan enna dhaan panuvan!
karthi, kani, shree, sudha ivanga ellam office friends pa...
karthi sister jansi dhan.. but ava inga varala..