பாட்டுக்கு பாட்டு...

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
yarukku mapillai yaaro..avar enge piranthirukindraro

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு
சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை
வெளி வேட்டி கட்டியவனோ சொல்லு
 

SINDHU NARAYANAN

Well-Known Member
sollathan ninaikiren...
நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
ஓ ஓ ஓ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் எதற்கு பெண்ணே ?
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
ஓ ஓ ஓ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
 

SINDHU NARAYANAN

Well-Known Member
nenjam marappathillai...
athu ninaivai izhappathillai....
நீ இல்லை என்றால்,
வாழ்கையில் இல்லை வானவிலே,
உன் முகம் பார்த்து,
சூரியன் சிரித்து எழுந்ததிங்கே,
ஓ காதல் என்றாலும்,
அவ்வார்த்தை பொல்லாது,
அவ்வார்த்தை போல் என்னை,
கூர் வாளும் கொல்லாது,
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top