அல்வா பேமஸ் திருநெல்வேலி

Advertisement

ThangaMalar

Well-Known Member
முக்கியமான...'ஏலே' விட்டுட்டீங்களே.
அன்பும் உரிமையும் தரும் சொல்...எங்கள் சிறப்பு...ஏம்லே விடு சோளியை பார்ப்போம் ...ஆறுதலுக்கு ஈடு என்ன....
ஆமா பொன்ஸ்..
கேக்க அமிர்தமா இருக்கும்..
சினிமா ல ரொம்ப சொல்லி நையாண்டியாக்கிட்டாங்க..
 

Sudhadhansi

New Member
திருமலை கோவில், சங்கரன் கோவில் காசி விஸ்வநாதர் கோவில்,பாபநாசம், மணிமுத்தாறு, ,அகஸ்தியர் அருவி ,காரை யார், மாசொலை, குற்றால சாரல், கோடை தெரியாத அளவிற்கு காற்று, பாசமிகு ஆண்கள், வாயடி பெண்கள் ,அவர்களிடம் பேசி வெற்றி பெற முடியாது !
 

ThangaMalar

Well-Known Member
திருமலை கோவில், சங்கரன் கோவில் காசி விஸ்வநாதர் கோவில்,பாபநாசம், மணிமுத்தாறு, ,அகஸ்தியர் அருவி ,காரை யார், மாசொலை, குற்றால சாரல், கோடை தெரியாத அளவிற்கு காற்று, பாசமிகு ஆண்கள், வாயடி பெண்கள் ,அவர்களிடம் பேசி வெற்றி பெற முடியாது !
பேச்சில் வல்லவர்கள்..
நேர்மையிலும்..
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அக்கா நீங்கள் தேனி இல்லயா:unsure:

அது புகுந்த வீடு...

நான் பிறந்தது ராஜபாளையத்தில்...

சொந்தங்கள் அனைவரும் திருநெல்வேலியில்... லீவ் எல்லாம் அங்க தான் கழியும் சோ பிடித்த ஊர் திருநெல்வேலி...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நெல்லை சொதி குழம்பு...
குறுக்கு துறை முருகன்...

நெல்லைன்னாலே சொதி கண்டிப்பா நினைவுக்கு வரும்... குறுக்கு துறை முருகன் கோவில், நெல்லையப்பர் கோவில்...
 

buvik

Well-Known Member
இப்போதைக்கு நானே தொடங்கி வைக்கிறேன்... நாளைக்கு பெரிசா போஸ்ட் போடுறேன் மக்களே...

அல்வா மட்டும் பேமஸ் இல்லலே... தாமிரபரணியும் பேமஸ் தாம்லே...
Nanum thirunelvelian tha
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
சங்கரன் கோவில்ல கோமதி அம்பளோட "ஆடித் தபஸு " கண் கொள்ளா காட்சி. அங்க கோவில்ல புத்துலேர்ந்து மண் எடுத்து வந்து வீட்ல வைச்சுகிட்டு..பூச்சி கடிக்கு தடவிகிட்டா விஷத்தை எடுத்திடுமுனு சொல்லுவாங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top