Ramya Rajan's Sangeetha Swarangal 16

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா.........

தங்கைக்கு அரவிந்த் reaction ரொம்ப சரி.....
வசந்தன்......... நச்சுன்னு நாலு கேள்வி........
immediate response......
உங்கப்பா கிட்ட கேளு ரெடி பண்ணுவார்...........:p:p:p
அண்ணன் தம்பி மனைவியை கஷ்டப்படுத்தினால் அது அண்ணன் தம்பிக்கும் கஷ்டம் தான்னு நினைத்தாலே பிரச்சனை வராது........

என்னையா இது......... சாம்பார் கரண்டி பிடிக்க வச்சிட்டு இப்போ கடா வெட்ட சொல்றீங்க........
ragging ரொம்ப பலமா இருக்கு..........
வீட்டுக்காரர் ரசிக்கிறார்.........

எனக்கும் என் திலோவை மட்டும் தான் பிடிக்கும்..........:love::love::love:
பீப்பாவை ரொம்ப சைட் அடிக்கிறாரே..........

இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே
இரவு இப்போது நீளம் ஆனதே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே
எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
என் பேர் இப்போது மறந்து போனதே
வானம் இப்போது பக்கம் வந்ததே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே
ஓஹோ.. இந்த இயற்கையெல்லம் நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன
ஓஹோ.. இது காதலுக்கே உள்ள ஜீவ குணம் இதில் கலக்கமென்ன

ஒரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ திலோத்தமா
இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ திலோத்தமா
ஆயிரம் கனவுகள் அம்மம்மா தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும் கலைபவன் நானம்மா..........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top