P9 Sarvam Sakthi Mayam

Advertisement

ThangaMalar

Well-Known Member
வேற சைட் தமிழ் எழுதி இங்க பேஸ்ட் பண்ணின தான் இப்படி வருது பானு.....நம்ம சைட்-ல எழுதினா சரியா வருது .....
நீங்க ஏன் அப்படி எழுதுறீங்க, உமா?..
 

banumathi jayaraman

Well-Known Member
வக்கீலு ஏன்பா அழணும்? இந்த மாதிரி ஒரு ஸ்திர புத்தி இல்லாத.. பொண்ணை கட்டினத்துக்கு வேணா தனியா போயி அழட்டும்...

தப்பு யார் பண்ணினாலும் தப்பு தான்.
லாஸ்ட் அப்டேட்-ல or அதுக்கு
முந்தைய அப்டேட்-ல வல்லபன்
கடவுள்கிட்ட pray பண்ணி
வருந்துவதாக மல்லிகா டியர்
சொன்னாங்க
அப்போ இதை விட இன்னும்
மோசமாக ஏதோ வரப் போகுதோ?
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
தமிழ் font டவுன்லோட் பண்ணலை மலர் .....Hubby ஆபீஸ் ஒர்க் பண்ணுறதால .... தமிழ் english மாத்தி மாத்தி சில சமயம் வரதால அவருக்கு problem வருது ...அதனால தான் ...நான் போன் use பண்ணறது இல்லை ....
நீங்க ஏன் அப்படி எழுதுறீங்க, உமா?..
 

banumathi jayaraman

Well-Known Member
அதான்......
இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பானாம்.....
அதான் பண்ணுற......

Divorce மட்டும் அம்மாக்கு தெரிச்சுது இவளுக்கு சங்கு தான்......
அவங்கதான் இவளை ஏற்கனவே
செத்துப் போறியா, சரி செத்துப்
போ-ன்னு சொல்லிட்டாங்களாமே,
Joher டியர்
 

ThangaMalar

Well-Known Member
தமிழ் font டவுன்லோட் பண்ணலை மலர் .....Hubby ஆபீஸ் ஒர்க் பண்ணுறதால .... தமிழ் english மாத்தி மாத்தி சில சமயம் வரதால அவருக்கு problem வருது ...அதனால தான் ...நான் போன் use பண்ணறது இல்லை ....
ஓ.. அப்படியா..
மல்லிக்காக ஒரு tab வாங்கிடுங்க.. தனியா..
Private use for Malli... :giggle::giggle:
 

banumathi jayaraman

Well-Known Member
தெரியல......
அப்படி இருந்தால் பாலா துணையோடு அப்பவே மும்பைக்கு அனுப்பியிருக்கலாமே......
Lover க்கு கல்யாணம் என்றதும் ஓடோடி வந்திருக்கவேண்டாமா????
ரெண்டுமே பண்ணல.....
2வது கல்யாணம் மட்டும் stress பண்ணுறான்.....

Why......
First மேரேஜ் செஞ்சதை உலக
மகா தப்பு போலப் பேசி
அர்ச்சனாவை வீக்னஸ்
பண்ணப் பார்க்கிறானோ?
அவளை இரண்டாம் கல்யாணம்
செஞ்சப்புறம் அவளைக் குத்திப்
பேசிப் பேசி சொத்தை தனக்கு
எழுதி வாங்கும் எண்ணமாக
இருக்கலாம்
சொத்து கைக்கு வந்ததும்
அவளைக் கழட்டி விடும்
எண்ணமும் இருக்கலாம்
எவன் அவன் இவனோட
மாமன்?
இதுக்கெல்லாம் மாஸ்டர்
மைண்ட்டா இருப்பானோ?
 

banumathi jayaraman

Well-Known Member
அப்புறம் நமக்கு எப்படி கதை வரும்?..
ரிஷப் தான் அவளுக்கு பொருத்தமா இருக்க மாட்டானே..
அர்ச்சனாவ யார் காப்பாத்துறது?.. :LOL::ROFLMAO:
வாய் வார்த்தை பேசவே
இவளுக்கு நோவுது
அவனைக் கண்டவுடன் பம்மிப்
பதுங்குறாள்
இவளைக் காப்பாற்றத்தான்
வல்லபன் பிறவியெடுத்து
வந்திருக்கிறானா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top