P5 Sarvam Sakthi Mayam

Advertisement

Suvitha

Well-Known Member
வணக்கம் மல்லி சிஸ்:)
அர்ச்சனா நினைப்பதாக வரும் வார்த்தைகளை படிக்கும் போது
சுத்தமா பிடிக்கல..அர்ச்சனாவை.
தீர்க்கசுமங்கலி????????
இதனுடைய எதிர்ச்சொல்...
எழுத கூட பிடிக்கல..
ஆரு பேபி
சூப்பர் மாமா சொல்லிட்டாளே..
பாதுகாவலன் வல்லபன்..
நன்றி மல்லி சிஸ்.
ஆமாம்..எனக்கும் அர்ச்சனா மேல கோபம் தான் வருது..
 

banumathi jayaraman

Well-Known Member
குட்டி மச்சினிச்சி மேல
கனிவு வர்றது நல்லதுதான்,
வக்கீலு வல்லபா
இனி ஆராதனாதானே
உனக்கு முதல் குழந்தை

வக்கீல் வல்லபன் எவ்வளவு
பொறுப்பாக யோசிக்கிறான்?
தன்னோட பாதுகாப்பு
வளையத்துக்குள்ள பொஞ்சாதி,
மச்சினிச்சி, மாமியார் மூணு
பேரையும் காவந்து
பண்ணோனுமின்னு?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top