அவனோ அர்ஜுனனின் மறுபிறவி.
அவளோ அச்சம் மடம் நாணம் பயிர்ப்புர்க்கோர் உறைவிடம்.
இருவேறு துருவங்களான இவர்கள் வாழ்வில் இணைந்தால்... அவர்களின் வாழ்வு என்ன ஆகும்?
மஞ்சள் கயிறு மாயம் செய்யுமா?
என் முதல் கதையோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள் கருத்துக்களுக்காக ஆவலோடு காத்திருக்கும்...
கல்பவல்லி
அவளோ அச்சம் மடம் நாணம் பயிர்ப்புர்க்கோர் உறைவிடம்.
இருவேறு துருவங்களான இவர்கள் வாழ்வில் இணைந்தால்... அவர்களின் வாழ்வு என்ன ஆகும்?
மஞ்சள் கயிறு மாயம் செய்யுமா?
என் முதல் கதையோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள் கருத்துக்களுக்காக ஆவலோடு காத்திருக்கும்...
கல்பவல்லி