நேசம் மறவா நெஞ்சம்-29Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kayal and kannan safe hah thappichadhu romba santhosam..
Indha sudha loosu photo eduka othukittu irukae..Nalla poi matikka pogudhu..Vasu vachum avan thambi vinoth pathi solirkalam:(
சுதா என்ன பண்ண போறான்னு தெரியலயே...... வாசு கொஞ்சம் சூதானமா இருப்பா....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ……
மைவிழியே தாலேலோ……
மாதவனே தாலேலோ

உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா

அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன்னருகில் நானிருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது

காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா
மஞ்சள் கொண்டு நீராடி
மைக்குழலில் பூச்சூடி
வஞ்சிமகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி

மஞ்சள் கொண்டு நீராடி
மைக்குழலில் பூச்சூடி
வஞ்சிமகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி

கட்டழகன் கண்களுக்கு
மையெடுத்து எழுதட்டுமா
கண்கள் படக் கூடுமென்று
பொட்டு ஒன்று வைக்கட்டுமா

கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ……
மைவிழியே தாலேலோ……
மாதவனே தாலேலோ…….
செம....செம... அப்பா.......... இப்பத்தான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.... என்னோட கதைக்கும் பாட்டாலே ஒரு கமெண்ட்ஸா..... பரவால்ல மகேஷ் தேறிட்ட......
 

Vallishneka

Well-Known Member
செம....செம... அப்பா.......... இப்பத்தான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.... என்னோட கதைக்கும் பாட்டாலே ஒரு கமெண்ட்ஸா..... பரவால்ல மகேஷ் தேறிட்ட......
ஏங்க இப்படி சொல்ரீங்க கண்ணன் கயல் கதாபத்திரபடைப்பு அருமை உங்க எழுத்து நடை மிகவும் நல்லா இருக்கு

நாங்க ஓவ்வொரு epiடையும் ஆவலோடு எதிர்பார்த்து படிங்கிறோம்.
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஏங்க இப்படி சொல்ரீங்க கண்ணன் கயல் கதாபத்திரபடைப்பு அருமை உங்க எழுத்து நடை மிகவும் நல்லா இருக்கு

நாங்க ஓவ்வொரு epiடையும் ஆவலோடு எதிர்பார்த்து படிங்கிறோம்.
ரொம்ப நன்றி வள்ளி நீங்களெல்லாம் கொடுத்த ஊக்கம் தான் நான் இந்த கதை எழுதவே காரணம் வீட்ல ஒரு இல்லத்தரசியாக இருந்த எனக்கு உங்களைபோல நிறைய ப்ரண்ட்ஸ் உருவாக்கி தந்துருக்கு இந்த தளம் ரொம்பவே மகிழ்ச்சி நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top