Saththamindri Muththamidu Final 2

Advertisement

fathima.ar

Well-Known Member
Awesome episodes ...மல்லிகா
எபிஸோட்ஸ் அண்ட் ரொமான்ஸ் எல்லாம் ஒரு ஆர்வ கோளாறுல கேட்கிறது தான் .....சில சமயம் கேட்காம இருக்க முடியறது இல்லை ....அதுக்கு நீங்க தான் காரணம்.....உங்க எழுத்து மேல இருக்கிற addiction .....நீங்க சொல்லறதுக்காக கொஞ்ச நாள் கேட்காம இருப்போம் ....அப்புறம் பழைய குருடி கதவை திறடி கதை தான் ஆகும் .....கண்டுக்காதீங்க மல்லிகா ...நீங்க நினைக்கிறதை கொடுங்க .....

அப்புறம் இது உங்க பெஸ்ட் ஒர்க் இல்லைனு சொல்லறதை நான் ஒதுக்கவே மாட்டேன் .....உங்களோட outstanding work இது ....
Love you Mallika...
Thank you very much... :):):)


Outstanding illa UMA.
Room Ulla thaan iluthuttu poirka...

Malli novel ellaam close to heart thaan
 

Vijaya RS

Well-Known Member
Thank you very much for the wonderful support and encouragement தோழிகளே!:cool::cool::cool::cool::):):):)

சத்தமின்றி முத்தமிடு!

ஒரு ஒரு எபிசொட் எழுதும் போதும் என்ன எழுதன்னு நான் ரொம்ப கஷ்டப்பட்ட ஸ்டோரி. ஆனா அதே சமயம் அந்த எபி எழுத ஆரம்பிச்சேன்னா அப்படியே வந்துட்டே இருக்கும்.. நிறுத்தவே முடியாது. அப்படி ஒரு கதை.

பெருசா இதுல ஒன்னும் கிடையாது , ஜஸ்ட் ஒரு குட் ஃபீல் ஸ்டோரி, அதை சரியா தான் குடுத்திருக்கேன்னு நினைக்கிறேன். ஆனா இது என்னோட பெஸ்ட் கிடையாது. எனக்கு அது நல்லாவே தெரியும்.

என்னோட நிறைய நிறைய மன நிலை மாற்றங்கள் போது எழுதின கதை, நடுவில என்னடி எழுதற நீன்னு எனக்கே பிடிக்காம போச்சு, பட் முடிக்கும் போது எனக்கு ரொம்ப திருப்தி.

இந்த கதைக்கு இந்த நடை ஃபெர்பெக்ட்!

சோ, கதை எப்படி இருந்தாலும் எனக்கு திருப்தியாயிருக்கு, அதனால் முடிச்சிட்டேன்.

என்னடா புதுசா மல்லி கதை பத்தி பேசறாங்க நினைக்க வேண்டாம். ஒரு ஒரு கதைக்கும் நினைப்பேன். ஆனா முடிஞ்சதில்லை. இனிமே பேசணும் நினைக்கிறேன். பார்ப்போம். கண்டிப்பா கதையை பத்தி பேசமாட்டேன். என்னோட மனநிலை எழுதும் போது இருந்ததை தான் பேசுவேன்.

அண்ட் இங்கேயும் சரி முக புத்தகத்திலும் சரி நிறைய நிறைய பேசறீங்க. அது எனக்கு அப்படி ஒரு உற்சாகத்தை கொடுக்குது.

பொதுவா நான் யாருக்கும் ரிப்ளை கொடுக்கறது இல்லை. அதுக்கு ஒரே காரணம் எல்லோருக்கும் என்னால குடுக்க முடியாது.

சோ ஒருத்தருக்கு கொடுத்து அடுத்தவருக்கு கொடுக்கலைன்னா அவங்க ஸ்பெஷல் நாம ஸ்பெஷல் இல்லையோன்னு யாரும் நினைச்சிடக் கூடாது இல்லையா. அதனால,

அப்படியும் சில சமயம் கண்ல படறதுக்கு லைக் போடறேன். சோ ஒருத்தருக்கு போட்டு ஒருத்தருக்கு போடாமா இருந்தா யாரும் தப்பா எடுத்துக்காதீங்க. அது அப்போ ஏதாவது ப்ரீ ஆ கொஞ்சம் ஜாலி மூட்ல இருந்திருப்பேன்.

so all are very special to me. if i have not responded to anybody its because of time constraint and my mood changes.

its my humble request to my friends and readers to understand me.

and another one sincere and humble request.

please dont direct me how to write.

இப்படி எழுதுங்க, இன்னம் கொஞ்சம் எபிசொட் வைங்க, இதோட நிறுத்துங்க, ரொமான்ஸ் வைங்க, வைக்காதீங்க, இப்படி எதுவும்!

ஏன்னா நீங்க நினைக்கற மாதிரி எல்லாம் எழுத எனக்கு வராது.
எனக்கு எப்படி வருதோ அப்படி தான் எழுத முடியும்.

அதனால தான் உங்களுக்கு என்னை, என்னோட எழுத்துக்களை பிடிக்குது.
இதுவும் என்னோட ஒரு வேண்டுகோள்!

உண்மையா எனக்கு கிடைச்சிருக்குற ஒரு வாசகர் வட்டம், வாசகர்கள்ன்றதை கடந்து என்னோட நட்பு வட்டம் மாறிடிச்சு!

எனக்கு அவ்வளவு தைரியத்தையும் உற்சாகத்தையும் கொடுக்குது. அதுதான் என்னை என்னோட அத்தனை பிரசனைகள், வேலை பளுவுக்கு நடுவுல எழுத வைக்குது.

ஒரு மணிக்கு எபிசொட் போட்டாலும் காத்திருந்து படிக்கிற உங்களுக்கு என்னோட அன்பை எப்படி சொல்றதுன்னு கூட தெரியலை.

love you friends, love you very much!

இதை பலமுறை சொல்லியிருந்தாலும் திரும்ப திரும்ப சொல்றதுல எனக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

என்னடா பேசிட்டே இருக்கேனே கதை முடிஞ்சிடுச்சா நினைக்க வேண்டாம். இன்னும் ஒன்னு இருக்கு. ஹ ஹ முடிய மாட்டேங்குது!

அடுத்த எபிசொட் கண்டிப்பா நைட் இல்லை நாளைக்கு காலையில.
அடுத்தது என்னன்னு கேட்காதீங்க, எனக்கே தெரியாது. இன்னும் முடிவு பண்ணலை. ஆனா எதுவா இருந்தாலும் ரெண்டு மூணு நாள்ல வந்துடுவேன்!

Saththamindri Muththamidu Final 2


:):):):):):)
Thank you for this lovely letter. Love you too Malli Mam. Your stories are a pleasure to read and we keep coming back for more. You have brought us into your fold with your unique writing style. Take care. Regards and Best Wishes.
 

malar02

Well-Known Member
Thank you very much for the wonderful support and encouragement தோழிகளே!:cool::cool::cool::cool::):):):)

சத்தமின்றி முத்தமிடு!

ஒரு ஒரு எபிசொட் எழுதும் போதும் என்ன எழுதன்னு நான் ரொம்ப கஷ்டப்பட்ட ஸ்டோரி. ஆனா அதே சமயம் அந்த எபி எழுத ஆரம்பிச்சேன்னா அப்படியே வந்துட்டே இருக்கும்.. நிறுத்தவே முடியாது. அப்படி ஒரு கதை.

பெருசா இதுல ஒன்னும் கிடையாது , ஜஸ்ட் ஒரு குட் ஃபீல் ஸ்டோரி, அதை சரியா தான் குடுத்திருக்கேன்னு நினைக்கிறேன். ஆனா இது என்னோட பெஸ்ட் கிடையாது. எனக்கு அது நல்லாவே தெரியும்.

என்னோட நிறைய நிறைய மன நிலை மாற்றங்கள் போது எழுதின கதை, நடுவில என்னடி எழுதற நீன்னு எனக்கே பிடிக்காம போச்சு, பட் முடிக்கும் போது எனக்கு ரொம்ப திருப்தி.

இந்த கதைக்கு இந்த நடை ஃபெர்பெக்ட்!

சோ, கதை எப்படி இருந்தாலும் எனக்கு திருப்தியாயிருக்கு, அதனால் முடிச்சிட்டேன்.

என்னடா புதுசா மல்லி கதை பத்தி பேசறாங்க நினைக்க வேண்டாம். ஒரு ஒரு கதைக்கும் நினைப்பேன். ஆனா முடிஞ்சதில்லை. இனிமே பேசணும் நினைக்கிறேன். பார்ப்போம். கண்டிப்பா கதையை பத்தி பேசமாட்டேன். என்னோட மனநிலை எழுதும் போது இருந்ததை தான் பேசுவேன்.

அண்ட் இங்கேயும் சரி முக புத்தகத்திலும் சரி நிறைய நிறைய பேசறீங்க. அது எனக்கு அப்படி ஒரு உற்சாகத்தை கொடுக்குது.

பொதுவா நான் யாருக்கும் ரிப்ளை கொடுக்கறது இல்லை. அதுக்கு ஒரே காரணம் எல்லோருக்கும் என்னால குடுக்க முடியாது.

சோ ஒருத்தருக்கு கொடுத்து அடுத்தவருக்கு கொடுக்கலைன்னா அவங்க ஸ்பெஷல் நாம ஸ்பெஷல் இல்லையோன்னு யாரும் நினைச்சிடக் கூடாது இல்லையா. அதனால,

அப்படியும் சில சமயம் கண்ல படறதுக்கு லைக் போடறேன். சோ ஒருத்தருக்கு போட்டு ஒருத்தருக்கு போடாமா இருந்தா யாரும் தப்பா எடுத்துக்காதீங்க. அது அப்போ ஏதாவது ப்ரீ ஆ கொஞ்சம் ஜாலி மூட்ல இருந்திருப்பேன்.

so all are very special to me. if i have not responded to anybody its because of time constraint and my mood changes.

its my humble request to my friends and readers to understand me.

and another one sincere and humble request.

please dont direct me how to write.

இப்படி எழுதுங்க, இன்னம் கொஞ்சம் எபிசொட் வைங்க, இதோட நிறுத்துங்க, ரொமான்ஸ் வைங்க, வைக்காதீங்க, இப்படி எதுவும்!

ஏன்னா நீங்க நினைக்கற மாதிரி எல்லாம் எழுத எனக்கு வராது.
எனக்கு எப்படி வருதோ அப்படி தான் எழுத முடியும்.

அதனால தான் உங்களுக்கு என்னை, என்னோட எழுத்துக்களை பிடிக்குது.
இதுவும் என்னோட ஒரு வேண்டுகோள்!

உண்மையா எனக்கு கிடைச்சிருக்குற ஒரு வாசகர் வட்டம், வாசகர்கள்ன்றதை கடந்து என்னோட நட்பு வட்டம் மாறிடிச்சு!

எனக்கு அவ்வளவு தைரியத்தையும் உற்சாகத்தையும் கொடுக்குது. அதுதான் என்னை என்னோட அத்தனை பிரசனைகள், வேலை பளுவுக்கு நடுவுல எழுத வைக்குது.

ஒரு மணிக்கு எபிசொட் போட்டாலும் காத்திருந்து படிக்கிற உங்களுக்கு என்னோட அன்பை எப்படி சொல்றதுன்னு கூட தெரியலை.

love you friends, love you very much!

இதை பலமுறை சொல்லியிருந்தாலும் திரும்ப திரும்ப சொல்றதுல எனக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

என்னடா பேசிட்டே இருக்கேனே கதை முடிஞ்சிடுச்சா நினைக்க வேண்டாம். இன்னும் ஒன்னு இருக்கு. ஹ ஹ முடிய மாட்டேங்குது!

அடுத்த எபிசொட் கண்டிப்பா நைட் இல்லை நாளைக்கு காலையில.
அடுத்தது என்னன்னு கேட்காதீங்க, எனக்கே தெரியாது. இன்னும் முடிவு பண்ணலை. ஆனா எதுவா இருந்தாலும் ரெண்டு மூணு நாள்ல வந்துடுவேன்!

Saththamindri Muththamidu Final 2


:):):):):):)
MM......சூப்பர் எபிக்கு ரிவ்யூ கொடுப்பத இல்லை உங்க போஸ்டுக்கு ரிவ்யூ கொடுப்பதா என்று குழப்பத்தில் இருக்கிறேன் .............இரண்டும் அவ்வளவு அழகு:):):):):):):) உப்புக்கு இப்படி அழகான உயிர் போடு ஒரு விளக்கம் இனி சமைக்கும் போதும் உப்பை யூஸ் செய்யும் போதெல்லாம் இந்த நியாபகம் வந்து மோதப்போகிறது சூப்பர்:):):):):):)
 

sindu

Well-Known Member
Thank you very much for the wonderful support and encouragement தோழிகளே!:cool::cool::cool::cool::):):):)

சத்தமின்றி முத்தமிடு!

ஒரு ஒரு எபிசொட் எழுதும் போதும் என்ன எழுதன்னு நான் ரொம்ப கஷ்டப்பட்ட ஸ்டோரி. ஆனா அதே சமயம் அந்த எபி எழுத ஆரம்பிச்சேன்னா அப்படியே வந்துட்டே இருக்கும்.. நிறுத்தவே முடியாது. அப்படி ஒரு கதை.

பெருசா இதுல ஒன்னும் கிடையாது , ஜஸ்ட் ஒரு குட் ஃபீல் ஸ்டோரி, அதை சரியா தான் குடுத்திருக்கேன்னு நினைக்கிறேன். ஆனா இது என்னோட பெஸ்ட் கிடையாது. எனக்கு அது நல்லாவே தெரியும்.

என்னோட நிறைய நிறைய மன நிலை மாற்றங்கள் போது எழுதின கதை, நடுவில என்னடி எழுதற நீன்னு எனக்கே பிடிக்காம போச்சு, பட் முடிக்கும் போது எனக்கு ரொம்ப திருப்தி.

இந்த கதைக்கு இந்த நடை ஃபெர்பெக்ட்!

சோ, கதை எப்படி இருந்தாலும் எனக்கு திருப்தியாயிருக்கு, அதனால் முடிச்சிட்டேன்.

என்னடா புதுசா மல்லி கதை பத்தி பேசறாங்க நினைக்க வேண்டாம். ஒரு ஒரு கதைக்கும் நினைப்பேன். ஆனா முடிஞ்சதில்லை. இனிமே பேசணும் நினைக்கிறேன். பார்ப்போம். கண்டிப்பா கதையை பத்தி பேசமாட்டேன். என்னோட மனநிலை எழுதும் போது இருந்ததை தான் பேசுவேன்.

அண்ட் இங்கேயும் சரி முக புத்தகத்திலும் சரி நிறைய நிறைய பேசறீங்க. அது எனக்கு அப்படி ஒரு உற்சாகத்தை கொடுக்குது.

பொதுவா நான் யாருக்கும் ரிப்ளை கொடுக்கறது இல்லை. அதுக்கு ஒரே காரணம் எல்லோருக்கும் என்னால குடுக்க முடியாது.

சோ ஒருத்தருக்கு கொடுத்து அடுத்தவருக்கு கொடுக்கலைன்னா அவங்க ஸ்பெஷல் நாம ஸ்பெஷல் இல்லையோன்னு யாரும் நினைச்சிடக் கூடாது இல்லையா. அதனால,

அப்படியும் சில சமயம் கண்ல படறதுக்கு லைக் போடறேன். சோ ஒருத்தருக்கு போட்டு ஒருத்தருக்கு போடாமா இருந்தா யாரும் தப்பா எடுத்துக்காதீங்க. அது அப்போ ஏதாவது ப்ரீ ஆ கொஞ்சம் ஜாலி மூட்ல இருந்திருப்பேன்.

so all are very special to me. if i have not responded to anybody its because of time constraint and my mood changes.

its my humble request to my friends and readers to understand me.

and another one sincere and humble request.

please dont direct me how to write.

இப்படி எழுதுங்க, இன்னம் கொஞ்சம் எபிசொட் வைங்க, இதோட நிறுத்துங்க, ரொமான்ஸ் வைங்க, வைக்காதீங்க, இப்படி எதுவும்!

ஏன்னா நீங்க நினைக்கற மாதிரி எல்லாம் எழுத எனக்கு வராது.
எனக்கு எப்படி வருதோ அப்படி தான் எழுத முடியும்.

அதனால தான் உங்களுக்கு என்னை, என்னோட எழுத்துக்களை பிடிக்குது.
இதுவும் என்னோட ஒரு வேண்டுகோள்!

உண்மையா எனக்கு கிடைச்சிருக்குற ஒரு வாசகர் வட்டம், வாசகர்கள்ன்றதை கடந்து என்னோட நட்பு வட்டம் மாறிடிச்சு!

எனக்கு அவ்வளவு தைரியத்தையும் உற்சாகத்தையும் கொடுக்குது. அதுதான் என்னை என்னோட அத்தனை பிரசனைகள், வேலை பளுவுக்கு நடுவுல எழுத வைக்குது.

ஒரு மணிக்கு எபிசொட் போட்டாலும் காத்திருந்து படிக்கிற உங்களுக்கு என்னோட அன்பை எப்படி சொல்றதுன்னு கூட தெரியலை.

love you friends, love you very much!

இதை பலமுறை சொல்லியிருந்தாலும் திரும்ப திரும்ப சொல்றதுல எனக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

என்னடா பேசிட்டே இருக்கேனே கதை முடிஞ்சிடுச்சா நினைக்க வேண்டாம். இன்னும் ஒன்னு இருக்கு. ஹ ஹ முடிய மாட்டேங்குது!

அடுத்த எபிசொட் கண்டிப்பா நைட் இல்லை நாளைக்கு காலையில.
அடுத்தது என்னன்னு கேட்காதீங்க, எனக்கே தெரியாது. இன்னும் முடிவு பண்ணலை. ஆனா எதுவா இருந்தாலும் ரெண்டு மூணு நாள்ல வந்துடுவேன்!

Saththamindri Muththamidu Final 2


:):):):):):)
Yes Malli
A writer should write what they are comfortable with...
Your writing is so mesmerizing we will wait n read during midnight too
 

Vijaya RS

Well-Known Member
34791211_217003315757218_2098722832748904448_n.jpg
 

Sainandhu

Well-Known Member
MM......சூப்பர் எபிக்கு ரிவ்யூ கொடுப்பத இல்லை உங்க போஸ்டுக்கு ரிவ்யூ கொடுப்பதா என்று குழப்பத்தில் இருக்கிறேன் .............இரண்டும் அவ்வளவு அழகு:):):):):):):) உப்புக்கு இப்படி அழகான உயிர் போடு ஒரு விளக்கம் இனி சமைக்கும் போதும் உப்பை யூஸ் செய்யும் போதெல்லாம் இந்த நியாபகம் வந்து மோதப்போகிறது சூப்பர்:):):):):):)

எனக்கு கூட இதே குழப்பம் தான்.....
எதுக்கு ரெவ்யூ போடுவது என்று...!!!!!????


மல்லியோட போஸ்ட், துளசி,திருவையே
ஓவர்டேக் பண்ணிவிட்டது.....
ஒரு எழுத்தாளரா அவங்க பக்கத்தை சொல்லியிருக்காங்க...
நம்மோட அதீத ஆர்வம்...
அவர்களின் way of writing க்கு
எவ்விதத்திலும் ஊறு விளைவிக்கும்
விதத்தில் இல்லாமல் இருக்க வேண்டும்.....
இதுவே என் விஷ்.....


ஹா...ஹா....
“ உப்புக்கு சப்பாணி ....”
என்று இனிமேல் யாராவது சொல்வார்கள்......!!!???.:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top