Saththamindri Mutthamidu 24

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
வந்தாச்சு.......

இப்பெல்லாம் தங்கிலிஷ் ரொம்ப அதிகமாச்சு.....
ஒரு எழுத்து மாறினாலும் புரிவதில்லை.....
படிக்கவும் கஷ்டமா இருக்கு.....

So எல்லோரும் தமிழ் or Englishல எழுத try பண்ணுங்கோ.....
No தங்கிலிஷ்...... please......
point noted.. Jo...
 

ThangaMalar

Well-Known Member
MM .... dont know what to say.... wonderful story....

மல்லி.....

கண் முன் திருவின் வாழ்க்கை...
கண்ணாடியாய்.....கொண்டு வந்தாய்...
கண்டு .காதல்.... , காணாமல் காதல்.....
கல்யாணக் காதல்....
திக்கும் காதல் ...., திடீர் காதல் .... உன்
கதைகளில் கண்டதுண்டு.... ஆனால் -
கல்யாணம் கட்டியும் .....கட்டில் காதல் மட்டுமே ....
கண்டோமிதில்... பேசாக் காதல்....கடினமே....

கடிந்தோம் கணவனை.... கயவனென ....
தந்தையை நிந்திக்கும்...தனயனென....
தந்தையாய் இருக்க ..தகாதவனென ....
திட்டாத நாளில்லை.....திருவை .....
திட்டாத பேருமில்லை - அவனை....இன்றோ....
திருவாய் மலர்ந்து .... திகட்ட காதல் சொன்னோம்....
திருநீர்வண்ணன்.. எனும் உன் நாயகனுக்கு....
துளசியாய் மாற தவமே செய்வோம்....

மல்லி....
WO AI NI :)
pWGJ4odPlLBaaYL4plx1Or6BQLNZqSO8v4zjQMiyeZ0s52pYpFImTqE7J8QJ9_rtsF6F=s85

காதல் கொண்டோம்...
தீராக்காதல் கொண்டோம்....
மல்லீ ....
தித்திக்கும் ..உன் எழுத்தில்....
தீராக்காதல் சொன்னோம்....
அருமை அருமை ஆதி... :):)
 

Joher

Well-Known Member
MM .... dont know what to say.... wonderful story....

மல்லி.....

கண் முன் திருவின் வாழ்க்கை...
கண்ணாடியாய்.....கொண்டு வந்தாய்...
கண்டு .காதல்.... , காணாமல் காதல்.....
கல்யாணக் காதல்....
திக்கும் காதல் ...., திடீர் காதல் .... உன்
கதைகளில் கண்டதுண்டு.... ஆனால் -
கல்யாணம் கட்டியும் .....கட்டில் காதல் மட்டுமே ....
கண்டோமிதில்... பேசாக் காதல்....கடினமே....

கடிந்தோம் கணவனை.... கயவனென ....
தந்தையை நிந்திக்கும்...தனயனென....
தந்தையாய் இருக்க ..தகாதவனென ....
திட்டாத நாளில்லை.....திருவை .....
திட்டாத பேருமில்லை - அவனை....இன்றோ....
திருவாய் மலர்ந்து .... திகட்ட காதல் சொன்னோம்....
திருநீர்வண்ணன்.. எனும் உன் நாயகனுக்கு....
துளசியாய் மாற தவமே செய்வோம்....

மல்லி....
WO AI NI :)
pWGJ4odPlLBaaYL4plx1Or6BQLNZqSO8v4zjQMiyeZ0s52pYpFImTqE7J8QJ9_rtsF6F=s85

காதல் கொண்டோம்...
தீராக்காதல் கொண்டோம்....
மல்லீ ....
தித்திக்கும் ..உன் எழுத்தில்....
தீராக்காதல் சொன்னோம்....


நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை ..
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை ......:p:p:p

உன்னை நெனச்சி பாக்கும் போது
கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா
இந்த எழுத்துதான் வார்த்த
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதான்
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
அதே தான் பிரமாதம் கவிதை படி.....

Oh சூப்பர்..... நீயே எழுதிட்டியா.....:p
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை ..
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை ......:p:p:p

உன்னை நெனச்சி பாக்கும் போது
கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா
இந்த எழுத்துதான் வார்த்த
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதான்
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
அதே தான் பிரமாதம் கவிதை படி.....

Oh சூப்பர்..... நீயே எழுதிட்டியா.....:p
ஜோ.... ஓட்டாதக்கா ...

மல்லீ-ன்னு நினச்சா....
ஜில்லுன்னு இருக்கு...
எதுகை மோனை
எதுக்க வருது....
என்ன பண்ண??

நல்லாருக்கா?
 

Joher

Well-Known Member
ஜோ.... ஓட்டாதக்கா ...

மல்லீ-ன்னு நினச்சா....
ஜில்லுன்னு இருக்கு...
எதுகை மோனை
எதுக்க வருது....
என்ன பண்ண??
நல்லாருக்கா?

மல்லிக்கு எதுக்கு ஐஸ்???
ஏற்கெனவே வானம் பொத்துகிட்டு ஊத்துது அவங்க ஊரில்.....

எதுக்க வருதா???
நல்ல செய்தி சொல்ல போறியா???
துளசியாய் மாற தவம் வேற செய்கிறாய்.....:p

நீ நீயா இரு..... துளசியாய் மாறவேண்டாம்.....
 

Riya Ram

Well-Known Member
@Riya Ram வாழ்த்துக்கள் sister ....
பயமில்லாம இருங்க....
சொல்ல வேண்டியதெல்லாம்... தோழிகள் சொல்லிட்டாங்க...
ஒரு ஒரு வினாடியும் மகிழ்ச்சியோடு இருங்க...
will pray for you and your Junior....
Thank you Aadhi sis
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
மல்லிக்கு எதுக்கு ஐஸ்???
ஏற்கெனவே வானம் பொத்துகிட்டு ஊத்துது அவங்க ஊரில்.....

எதுக்க வருதா???
நல்ல செய்தி சொல்ல போறியா???
துளசியாய் மாற தவம் வேற செய்கிறாய்.....:p

நீ நீயா இரு..... துளசியாய் மாறவேண்டாம்.....

ஜோ.. மல்லி .....கமெண்ட்ஸ் படிப்பாங்களான்னே.. எனக்கு தெரியாது... அப்பறம் எதுக்கு அவங்களுக்கு நான் ஐஸ் ? ... சரி... ஐஸ் ....வச்சு ???
MM கதையை படிச்சா... மனசு நிறைவா இருக்கு....
எப்படி சொல்ல?
கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே-ன்னு....இந்த முயற்சி ...

Bye.... Sis ....GN ...
 
Last edited:

malar02

Well-Known Member
Excellent........Poovizi....

Hi....heeee.....
நம்ம வரலாற்றில்.....ஹீரோவை போற்றி கவிதை.....
திருநீர்வண்ணா, மல்லியோட exclusive piece தான் நீ......


ஹா....ஹா..“ உன் மீசையின் படகேறி......
மிச்ச கனவு படகுகளை கரைசேர்க்க, உன் கன்னமிடுகிறாள் காரிகை...”
என்ன ஒரு கற்பனை.....lovely....


ஹா...ஹா...சரித்திரம் படைத்த மீசையாகி விட்டது
திருவின் மீசை....
ஹா ஹா நிஜமாய் தான்........ எழுதி போஸ்ட் போட்டவுடன் வேலை செய்யும் போது எனக்கும் தோன்றியது
 

malar02

Well-Known Member
Nice epi Malli

திருவோட உணர்வுகளை அருமையா காட்டி இருக்கீங்க
இது வரை எல்லா கதைகளிலும் பெண்களோட உணர்வை ரொம்ப அழகா வடித்து இருப்பீங்க

இங்க திரு , ஒரு ஆணோட உணர்வுகளையும் ரொம்ப துல்லியமா காட்டி இருக்கீங்க மல்லி ....

As usual malli rocks
hats off to you malli
அதே......................................
கொண்டாட வேண்டியவனை கொண்டாட வேண்டிய நேரத்தில் செய்வோம்
 

malar02

Well-Known Member
எப்படி sis பயம் இல்லாம இரு‌க்கு‌ம் next month எனக்கு due date
பயமெல்லாம் வேண்டாம் எதுக்கு உங்க அம்மா தாண்டி வந்திருக்காங்க நாங்க எல்லோரும் தாண்டி வந்திருக்கோம் எல்லாம் ஈசிதான் ஜாலியா குழந்தையோட சேர்ந்து போஸ்ட் போடுவீங்க...............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top