Saththamindri Mutthamidu 24

Advertisement

Joher

Well-Known Member
Thank you malli mam.......

No words to say......
அய்யோ ரொம்ப நெகிழ்ச்சியான தருணம்........,
ஒண்ணுமே சொல்ல முடியல......,
கொஞ்சம் பயமா வேற இருக்கு......, labour pain ஐ நெனச்சா......,
இதுக்கு மேல தூக்கமே வராது போலவே.......,
எப்படி sis பயம் இல்லாம இரு‌க்கு‌ம் next month எனக்கு due date

தைரியமா happyயா இருக்கணும் ரியா..... இப்போதைக்கு இது தான் தேவை.....

pain or without pain நம் கையில் இல்லை......

எதுவா இருந்தாலும் எந்த குறையும் இல்லாமல் பிள்ளையை நல்ல படியா பெற்று எடுக்கணும்னு நினைச்சுக்கோங்க......

We also pray for you.....
 

Riya Ram

Well-Known Member
தைரியமா happyயா இருக்கணும் ரியா..... இப்போதைக்கு இது தான் தேவை.....

pain or without pain நம் கையில் இல்லை......

எதுவா இருந்தாலும் எந்த குறையும் இல்லாமல் பிள்ளையை நல்ல படியா பெற்று எடுக்கணும்னு நினைச்சுக்கோங்க......

We also pray for you.....
Thanks Jo mam
 

Joher

Well-Known Member
வாழ்க்கையை இன்னும் சந்தோசமாய் வாழ்ந்து பார்க்கும் ஆசையும் கூட......

அப்போ romance இன்னும் பிச்சிக்குமோ???:p
Enjoy......
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Saththamindri Mutthamidu 24 1
Saththamindri Mutthamidu 24 2
Thank you very much for the wonderful support and encouragement friends,
:)
MM .... dont know what to say.... wonderful story....

மல்லி.....

கண் முன் திருவின் வாழ்க்கை...
கண்ணாடியாய்.....கொண்டு வந்தாய்...
கண்டு .காதல்.... , காணாமல் காதல்.....
கல்யாணக் காதல்....
திக்கும் காதல் ...., திடீர் காதல் .... உன்
கதைகளில் கண்டதுண்டு.... ஆனால் -
கல்யாணம் கட்டியும் .....கட்டில் காதல் மட்டுமே ....
கண்டோமிதில்... பேசாக் காதல்....கடினமே....

கடிந்தோம் கணவனை.... கயவனென ....
தந்தையை நிந்திக்கும்...தனயனென....
தந்தையாய் இருக்க ..தகாதவனென ....
திட்டாத நாளில்லை.....திருவை .....
திட்டாத பேருமில்லை - அவனை....இன்றோ....
திருவாய் மலர்ந்து .... திகட்ட காதல் சொன்னோம்....
திருநீர்வண்ணன்.. எனும் உன் நாயகனுக்கு....
துளசியாய் மாற தவமே செய்வோம்....

மல்லி....
WO AI NI :)
pWGJ4odPlLBaaYL4plx1Or6BQLNZqSO8v4zjQMiyeZ0s52pYpFImTqE7J8QJ9_rtsF6F=s85

காதல் கொண்டோம்...
தீராக்காதல் கொண்டோம்....
மல்லீ ....
தித்திக்கும் ..உன் எழுத்தில்....
தீராக்காதல் சொன்னோம்....
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
@Riya Ram வாழ்த்துக்கள் sister ....
பயமில்லாம இருங்க....
சொல்ல வேண்டியதெல்லாம்... தோழிகள் சொல்லிட்டாங்க...
ஒரு ஒரு வினாடியும் மகிழ்ச்சியோடு இருங்க...
will pray for you and your Junior....
 

aravin22

Well-Known Member
Hi mam

இந்தக் காதல் கூட அழகுதான்,என்னடா வாழ்க்கை இப்படியே போய்விடுமோ என்ற நினைப்பில் இருக்கும்போது எதிர்பாராத வகையில் காதல் உணர்ந்தும் உணர்ப்பட்டும் இருக்கும்போது வாழ்க்கை இன்னும் இனிமையல்லவா,அதைதான் துருவும் துளசியும் அனுபவிக்கின்றார்கள்.

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top