"....சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம் செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்இன்னைக்கும் PC இல்லையாம்..........
திரு துளசியோடஎஸ்ஸாகிட்டானா..........
தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா..........
"....சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம் செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்
பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடிப் பார்த்தேன் எங்கும் இன்பம்
அன்பென்னும் ஆற்றில் நீராடிய நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் என்னும்
இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்
இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்
சிந்திய வெண்பனி முத்தாச்சு என் கண்ணம்மா........yenakku romba piditha padel....
Manadhai thotta epi mamSaththamindri Muththamidu 22 1
Saththamindri Muththamidu 22 2
Thankyou very much for the wonderful support and encouragements friends,
still one more episode to go!