Sundaramuma
Well-Known Member
நானும் நினைத்தேன் ..... ஆனா துளசி அவனை விட்டு போவான்னு அவன் நினைக்கலை ...அவ போனது அவனுக்கு பெரிய அடி...அதோட அகில் அம்மா கிட்ட அவ சொன்னது .....யாரையும் யோசிக்க வைக்கும் ..... நம்ம கிட்ட என்ன தப்புனு ......இந்த மாதிரி ஒரு situation-ல் முதலில் தொலைவது தூக்கம் தான்.......... அவனோட காரணங்கள் எல்லாமே சரி தான்......... இருந்தாலும் இத்தனை நாளும் என்ன வீராப்பு திருவுக்கு.........
இவ்வளவு feel பண்ணும் திரு முன்னமே சரி பண்ணியிருக்கலாமே.........
இப்போ மனசு மாறிய காரணம் செரினா இறந்ததா....... இல்லை குழந்தை வந்ததா??????
இதனால் தான் துளசியோடு சேர்ந்திருந்தான் என்றால்.............
செரினா சாகாமல்............ குழந்தை வராமல் இருந்திருந்தால் என்ன பண்ணிருப்பான்?????