Saththamindri Muththamidu 21

Advertisement

Sundaramuma

Well-Known Member
இந்த மாதிரி ஒரு situation-ல் முதலில் தொலைவது தூக்கம் தான்.......... அவனோட காரணங்கள் எல்லாமே சரி தான்......... இருந்தாலும் இத்தனை நாளும் என்ன வீராப்பு திருவுக்கு.........

இவ்வளவு feel பண்ணும் திரு முன்னமே சரி பண்ணியிருக்கலாமே.........

இப்போ மனசு மாறிய காரணம் செரினா இறந்ததா....... இல்லை குழந்தை வந்ததா??????
இதனால் தான் துளசியோடு சேர்ந்திருந்தான் என்றால்.............

செரினா சாகாமல்............ குழந்தை வராமல் இருந்திருந்தால் என்ன பண்ணிருப்பான்?????
நானும் நினைத்தேன் ..... ஆனா துளசி அவனை விட்டு போவான்னு அவன் நினைக்கலை ...அவ போனது அவனுக்கு பெரிய அடி...அதோட அகில் அம்மா கிட்ட அவ சொன்னது .....யாரையும் யோசிக்க வைக்கும் ..... நம்ம கிட்ட என்ன தப்புனு ......
 

Joher

Well-Known Member
துளசி கூட இன்னைக்கு ஒரு மார்க்கமா தான் இருக்கிறாள்..........

அவனுக்கு புரிந்ததா இல்லை அவனோட முந்தைய செய்கைகள் அவனை தள்ளி நிறுத்துதா..........

எப்படியோ 5 மாதத்திற்கு பிறகு துளசியா நெருங்கி விட்டாள்.........

இனி no break for திரு........

Me too very happy :D
 

ThangaMalar

Well-Known Member
இருந்தாலும் இத்தனை நாளும் என்ன வீராப்பு திருவுக்கு....இவ்வளவு feel பண்ணும் திரு முன்னமே சரி பண்ணியிருக்கலாமே..இப்போ மனசு மாறிய காரணம் செரினா இறந்ததா.. இல்லை குழந்தை வந்ததா??இதனால் தான் துளசியோடு சேர்ந்திருந்தான் என்றால்......செரினா சாகாமல்... குழந்தை வராமல் இருந்திருந்தால் என்ன பண்ணிருப்பான்?????
திரும்ப முதல்ல இருந்தா..
பிரிவின் போதே அவளை தேடினான் தானே..
பேசாதபோதே பர்ஸ் தூக்கி கொடுத்தான் தானே..
அவள் மதிப்புக்காக எல்லாரையும் ஏசினான் தானே..
மாற்றங்கள் நிகழ்ந்தன படிப்படியாக..
மகிழ்ச்சி பொங்கி வழியுது, தற்சமயம்...
 

Sundaramuma

Well-Known Member
இந்த மாதிரி ஒரு situation-ல் முதலில் தொலைவது தூக்கம் தான்.......... அவனோட காரணங்கள் எல்லாமே சரி தான்......... இருந்தாலும் இத்தனை நாளும் என்ன வீராப்பு திருவுக்கு.........

இவ்வளவு feel பண்ணும் திரு முன்னமே சரி பண்ணியிருக்கலாமே.........

இப்போ மனசு மாறிய காரணம் செரினா இறந்ததா....... இல்லை குழந்தை வந்ததா??????
இதனால் தான் துளசியோடு சேர்ந்திருந்தான் என்றால்.............

செரினா சாகாமல்............ குழந்தை வராமல் இருந்திருந்தால் என்ன பண்ணிருப்பான்?????
ஷெரின் மரணம் அவன் என்ன நினைத்தானு ஒண்ணும் வரலை......நிச்சயமா ஒரு விடுதலை உணர்வு இருக்கும் ...நாம் நம்மாலானதை செஞ்சுட்டோம்னு ...... அதுவே அவன் பார்வையை முழுவதும் துளசி பக்கம் திருப்பி இருக்கும் ......
 

Joher

Well-Known Member
திரும்ப முதல்ல இருந்தா..
பிரிவின் போதே அவளை தேடினான் தானே..
அது ஒருவார முதல் பிரிவில்........ போன் உடைந்தது..........
பேசாதபோதே பர்ஸ் தூக்கி கொடுத்தான் தானே..
இது முதல் பிரிவுக்கு முன்.......
அவள் மதிப்புக்காக எல்லாரையும் ஏசினான் தானே...
மாற்றங்கள் நிகழ்ந்தன படிப்படியாக..
மகிழ்ச்சி பொங்கி வழியுது, தற்சமயம்...


இரண்டாவது பிரிவில் எதுவும் இல்லை.........
 

ThangaMalar

Well-Known Member
இரண்டாவது பிரிவில் எதுவும் இல்லை.........
அப்போ தான் பைத்தியம் பிடிச்சு அலைஞ்சான்..
Business Loss..
ஊர் சண்டையெல்லாம் இழுத்துட்டு வந்தான்..
துளசியின் தாக்கம் அப்படி..
 

Joher

Well-Known Member
அப்போ தான் பைத்தியம் பிடிச்சு அலைஞ்சான்..
Business Loss..
ஊர் சண்டையெல்லாம் இழுத்துட்டு வந்தான்..
துளசியின் தாக்கம் அப்படி..

அவளை கூட்டிட்டு வர்றதை விட்டுட்டு இதெல்லாம் என்னத்துக்கு.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top