Nallavela Na morning than padichen illaina thoongave mudiyathu.eppa enna ganamana pathivu malli akka ungala ninachu viyakkama irukka mudiyala.eppidiyavathu renduperum safa veetukku vanthidanum sami...
தூங்கிட்டதற்கு இப்படி ஒரு சாக்கு வேறஇப்படி தான் நிறைய பேர் யோசிப்பாங்க
இந்த எபிசோட் படிச்ச அப்புறம்.
நானும்..
நல்ல வேலை காலைல படிச்சேன் தான் யோசிச்சேன்..
பொறுக்கிட்ட இருந்து காப்பாற்ற வருவான்....அருள்....பல்ப் என்ன புதுசாஅருள் வருவானா.. இல்ல as usual பல்ப் வருமான்னு தெரியலயே..
பல்ப் ...எப்படி சமாளிக்கிற பாத்தி மல்லி ஹீரோவை ....சாத்திறதிலேயே இருக்கிறாங்க....ஹீரோயின் நாலு சுவத்துக்குள்ள அடிச்சாங்க...ஓகே...இப்படி கண்டவனிடமும் அடி வாங்க வைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.... நாங்க பறந்து பறந்து அடிக்கிறவன் தான் ஹீரோன்னு நம்புற ...நல்லவங்கப்பா..நாங்கNo comments...
Sathyama ipdi oru epi ethirpaakkala
தூங்கிட்டதற்கு இப்படி ஒரு சாக்கு வேற