Emai Aalaum Nirantharaa 2

Advertisement

mithravaruna

Well-Known Member
உருகி உருகி காதலிக்கும்
ஆண்களே பின்னாளில்
மாறிடும் போது..
மாற்றங்கள் இயற்கையானது
எனினும்..
காலத்தின் கட்டாயம்
பொறுப்புகள் மாறும்
போது
காதல் குறைவதாக
ஒரு பிம்பம்...

சொன்னவளின் காதலை
தயக்கத்தோடு ஏற்கும்
ஆணின் காதல்
உண்மையாய் இருப்பினும்..
காதல் கொண்டவளின்
மனதின் சலனங்கள்
நாம் சொன்ன காதலால்
தான் தவிர்க்க படுகிறோமோ
என்று தோன்றுவதை
தவிர்க்க இயலாது
அருமை பாத்திமா
 

MythiliManivannan

Well-Known Member
Heavy subject maadhri theriyudhu...
Difference in life style...adhan ivunga piriviku karanamo!!?​

அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்...ஹேமா

விஜயனின் தோற்றத்தைப் பார்த்து அவனுடைய பொருளாதார நிலை குறைவாக இருக்கும்னு சைந்து கணித்திருக்க மாட்டாள் என்று ப்ரித்வியும் நினைக்கிறானே.....

தன்னுடைய பொருளை யார் எடுத்தாலும் இவ திரும்ப உபயோகிக்க மாட்டா..... திருமணமாகாத நாத்தனார்.... அதனால் ஏதாவது பிரச்சினை இவளுக்குள் தோன்றியிருக்கலாம்......
இல்லை ஒண்டுக் குடித்தனம்....பொதுக் குளியலறை..... மாதிரி ஏதேனும் இருக்கலாம்...

மற்றவர்களிடம் சொன்னால், இதெல்லாம் ஒரு காரணமான்னு நினைப்பாங்கன்னு......சைந்து நினைக்கிறாளே.....தனியாப் போகணும்னு வேற சொல்லியிருக்கா......பார்க்கலாம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top