Sevvanthi Pooveduthaen 31

Advertisement

Sundaramuma

Well-Known Member
நன்மை நாடி செய்யும்
ஒவ்வொரு செயலும்
நல்லவையே
அதன் விளைவுகள் கனமாகி
போயின் ஒவ்வொரு நொடியும்
நரகமே...

தவறிழைத்தவர் தவறிவிட்டார்
தவறிழைத்து விட்டோமோ
என் தவித்த சான்றோன்..

சான்றோன் என பிறர்
சொல்லி கேட்கவில்லை
தன் வளர்ப்பில்
தன் மகனை
சான்றோன் என
உணர்ந்த உரைத்த தாய்....
Super....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top